Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 13

Advertisement

ஊர்மி பாவம் தான் ஆனால் பிறந்த குழந்தையை தூக்கி கொடுக்க யாருக்கும் மனது வராது இங்கு ராஜீவன் தூக்கி கொடுத்து இருக்கார் அதற்கு பலமான காரணம் இருக்கும் தானே
இத்தனை வருடம் வளர்த்த அப்பாக்கு மகளை விட்டு கொடுக்க மனது இல்லை ஆனால் பெத்தவர் விட்டு கொடுத்து இருக்கார் அவரின் பாசத்தையும் பாக்கணும் ஊர்மி
சூப்பர் 😀
 
தேவிகுளத்தில் தூவல் காலம் - 13(1)

தேவிகுளத்தில் தூவல் காலம் - 13(2)


Thanks alot friendsss 😍😍😍


Eager to know from you, Share your thoughts ☺


நிறைய கேரக்டர்ஸ் இந்த கதையில, எல்லாருக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கு, ஒரு பார்வை இருக்கு, அதனால இந்த கதை பெருசா தான் எனக்கு வருது !
Big is beautiful... எழுது baby எழுது.... போற போக்கை பார்த்தா, மூணு அண்ணா ஆகிடும் போல வினயனை சேர்த்து.....
 
Top