Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 13

Advertisement

என்னப்பா இது ஆள் ஆளுக்கு பயம் காட்டுறீங்க.... அது எல்லாம் நம்ம ஜெய்க்கு ஹீரோயின் கிட்ட பேச தான் வராது தாத்தாங்க கிட்ட எல்லாம் சரளமாக பேச வரும்... அது அச்சச்சனா இருந்தா என்ன ரத்தினவேலா இருந்தா என்ன... jai need தாத்தா only....

சோ பேசிப்பேசி தாத்தா வை correct பண்ணி ஊர்மியை கல்யாணம் பண்ணிக்குவான்... dont worry bala
 
அச்சச்சன் பத்மினி அம்மா ரத்னவேல் ஊர்மிளா எல்லோரையும் ராஜீவன் எப்படி handle. செய்யப்போறாரோ? Especially அவரோட அம்மாவையும் அப்பாவையும்
 
😍😍😍

இவன் வேற அவளுக்கு தெரியாம ரகசியமா காதல் பண்ணுறான்... ஊர்மி வேற அவ தாத்தா, அப்பா பார்க்கிற பையனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்றா... எண்டே குருவாயூரப்பா...

IMG_20230725_211833.jpg
 
Top