துளசி கல்யாணம் முடிச்சதும் இப்படி சாவகாசமாக வந்து சந்தோஷ் கிட்ட விளக்கம் கொடுத்ததுக்கு பதிலா ஆரம்பத்திலே சொல்லி இருக்கணும் வேந்தன் இந்த மாதிரி நடந்துக்கிறான் என்றால் இவ ஏதோ செஞ்சிருக்கா பிரிஞ்சி வரும் போது ஏதோ பேசி இருக்கா
அடேய் வேந்தா கொஞ்ச நாள் இவளை இப்படி சுத்தல்ல விடு இவளை நம்பி எல்லாம் எங்க ஹீரோவ திட்ட மாட்டோம்