Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 5

Advertisement

???

கதம்... கதம்... எல்லாம் முடிஞ்சு போச்சு...???
அதான் அப்பவே சொன்னோம்ல.. அமருக்கு ஜோடி குறிஞ்சி தான்னு... இதான் இப்ப நிச்சியம் நின்னு போச்சு... இதுக்கு பின்னாடி யார் காரணமா இருப்பாங்க??? ???

சரி.. சரி... சீக்கிரமா அமர் & குறிஞ்சி நிச்சியத்தை நடத்துங்கப்பா... பாவம் புள்ளை ஏங்கி போயிற போகுது...???
யாரு??? குறிஞ்சி!!! ரொம்பத்தான் ஏங்கிடப்போறா? ஏங்க அவ வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க :D
 
இப்படி ஒரு பெரிய shock கொடுத்திட்டிங்க சிஸ்.......அவங்க சொல்ற கல்யாணத்தில், பொண்ணு குறிஞ்சியா.....இல்ல ஐஸ்வர்யா வா......சீக்கிரம் வாங்க....
குறிஞ்சி தான்! குறிஞ்சி தான்! ஆனால் யார் பூனைக்கு மணி கட்டப் போறாங்க...யார் தலையால் தண்ணி குடிக்கப் போறாங்க...பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
Beautiful family story. whats happening in Kurinji and Amarnath's life proves Life is unpredictable. Amazed with your speed of imaginative source to produce lovely heart touching characters and stories.
 
Top