அருமையான பதிவு சரண்யா???.எனக்கு அமரபுஜங்கன் மாதிரி ரஃப்&டைப் மாப்பிள்ளையா பலிச்சுடப் போகுது வாய்ல அடி வாய்ல அடின்னு குறிஞ்சி பயந்தது போல நடக்க போகுதா???.
அமர் கல்யாணம் நின்று போனதற்க்கும்,ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சுன்னு அவன் வீட்டுக்கு வரதுக்கு முன்னே மொத்த ஏரியாவுக்கும் தெரிய வந்ததற்க்கு காரணம் ஐஸ்வர்யாவா இல்லை குடிச்சுட்டு கலாட்டா செய்தவங்களா????.
அமர் கல்யாணம் நின்று போனதற்க்கும்,ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சுன்னு அவன் வீட்டுக்கு வரதுக்கு முன்னே மொத்த ஏரியாவுக்கும் தெரிய வந்ததற்க்கு காரணம் ஐஸ்வர்யாவா இல்லை குடிச்சுட்டு கலாட்டா செய்தவங்களா????.