அப்பாடா இந்த கல்யாணத்தை அமரபுஜங்கனே நிப்பாட்டிட்டானா??
ரொம்ப நல்லது......??
ஏன் டா டேய் அமரு.... எப்போதில் இருந்து ஆவியா மாறுன?? அரூபமா இருந்து அவ முறைக்கிறதை எல்லாம் பார்க்குறியாம்.....
இந்த சரண் தான் சொல்றாங்க......????
சீக்கிரமா முல்லை வனத்தில் குளிர் காற்று வீச ஆவலாய் இருக்கோம்.....
சரண் கொண்டு போற போக்கை பார்த்தால்..... இவங்க விடுற உஷ்ண பெருமூச்சில் முல்லைவனம் பட்டு போயிடாம இருக்கணும்??