Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 5

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 5 (1)

முல்லை வன குளிரே - 5 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

பொண்ணு பொறுப்பாச்சுனு பார்த்தால் சரண் பத்தவச்சட்டிட்டாங்க........
அதுவும் that பொண்ணு குறிஞ்சி தான் போல :p:p:p
கேசவன் வீட்டில் குடியிருக்கும் பசங்க வச்ச தீ தானே.......
Fake marriage certificate நிஜமாக போகுது.......
that rough & tough மாப்பிள்ளை :p:p:p
அப்போ குறிஞ்சி உன் வாய்ல அடி வாய்ல அடி ???

எங்கே பரமேஸ்வரன்...... இப்போ எதுவும் சொல்லையா???
இப்படி பத்தி ஏறிய விட்டுட்டு பாதியில் எஸ்ஸாகலாமா சரண்........

 
Last edited:
???

கதம்... கதம்... எல்லாம் முடிஞ்சு போச்சு...???
அதான் அப்பவே சொன்னோம்ல.. அமருக்கு ஜோடி குறிஞ்சி தான்னு... இதான் இப்ப நிச்சியம் நின்னு போச்சு... இதுக்கு பின்னாடி யார் காரணமா இருப்பாங்க??? ???

சரி.. சரி... சீக்கிரமா அமர் & குறிஞ்சி நிச்சியத்தை நடத்துங்கப்பா... பாவம் புள்ளை ஏங்கி போயிற போகுது...???
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அடப்பாவமே
அமர்நாத்தின் கல்யாணம் நின்று விட்டதா?
என்ன காரணம்?

அந்த ஐஸ்வர்யா பெண் ஏதாவது கோளாறு செஞ்சு விளையாடி விட்டாளா?
ஆனால் இப்போ எல்லோரும் குறிஞ்சியைத்தானே சொல்லுவாங்க

குறிஞ்சிக்குத்தான் நல்லா திட்டு விழுகப் போகுதா?
பெண்ணை தயாளன் அடிக்கக் கூட அடிப்பார்ன்னு நினைக்கிறேன்

பரமேஸ்வரனே கொழுந்தியாளை மாமனாரிடம் போட்டுக் கொடுத்திடுவானோ?

இரண்டுங்கெட்டானாய் எதையோ செய்து விட்டு இப்போ அவஸ்தைப்படும் குறிஞ்சியைப் பார்க்கும் பொழுது கொஞ்சம் பாவமாத்தான் இருக்கு

ஆனால் அதெப்படி அமரேந்திர பாகுபலிக்கே தெரியாமல் அவனுடைய மேரேஜ் செர்டிபிகேட் போட்டோ எல்லாம் ரெடி பண்ண முடியும்?
எங்கேயோ இடிக்குதே
 
Last edited:
Top