Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 21

Advertisement

😍😍😍😍😍

மயிலு எதோ நல்ல பிள்ளையை பெத்த மாதிரி பிள்ளைக்கு ஏத்துக்கிட்டு நடுராத்திரியில வந்து பிரச்சனை பண்ணுறாரு.... அதுசரி இவருக்கும் அதே கேடு கெட்ட குணம் தானே...எப்படி பேசுறாரு... .🤬🤬🤬🤬 😈😈😈😈😈

அழகர் நல்லா கழுத்துலயே மிதிச்சான்.... இத்தனை அடிபட்டும் அடங்காம சிலிர்த்துகிட்டு நிக்குறாரு...
🥶🥶🥶🥶🥶🥶 இன்னும் நல்லா வாங்கட்டும்... 😆😆😆😆😆

அரவிந்த் குணத்துக்கு இப்படி ஒரு அப்பாவும் தம்பியும்... இவங்களால அவனுக்கு தான் வேதனையும் சங்கடமும்.... 😔😔😔😔

மொத்த குடும்பத்தையும் கலங்க வச்சுட்டானுங்க 🥺🥺🥺🥺
 
Last edited:
ரொம்ப உணர்வுபூர்வமான ஒரு பதிவு இன்று. 🥹

எல்லா நிகழ்வுகளையும் மீறி - அரவிந்த் புகழுக்கு மாலையிட்டுவிடுவான்னு எனக்கு தோணுது. ❤️🥰:love:

அப்படியா சரண் dear ?
 
வான்டன்டா வந்து அடி வாங்கிட்டு போரியே மயிலு.ஒருத்தர் அடி வாங்கினா ஒருத்தருக்கு அடி இலவசமாக இங்கே கொடுக்கப்படும் அப்படினு அலகர் வீட்டுக்கு முன்னாடி போர்ட் போட சொல்லுங்கப்பா.
 
Top