Vaishu ma, neenga Hero Army enru ninaichchene ma? . But you have commented (Alagar ai kilichchu thongappoddiddeenga), very fairly. Well done ma.இன்னிக்கு ரொம்ப அற்புதமான பதிவு
இதைத் தான் எதிர்பாத்தேன் அழகரிடம். பொதுவாவே கணவன் மனைவின்னா ஒரு சரணாகதி இருக்கனும் எதாவது
ஒரு விதத்துல. அதுவும் லஷ்மியோட எல்லைகளால் நிர்ணயிக்க வரையறை செய்ய முடியாத காதலை பெற போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணியிருக்கனும் டா அழகரு.
மதுரையம்பதியை ஆளும் மீனாட்சி கிரேட். புரிதலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமா வழங்குறா.
ஒரு நல்ல மனசுல ஊசி இறக்குன அழகருக்கு அவனோட மண்டைக்கனத்தை குறைக்க கடப்பாரையையே இறக்கிட்டா.
லஷ்மி மட்டும் இல்லை புகழுக்கும் அந்த நம்பிக்கையை தரலைடா அழகரு. அதனாலதான் ஆரம்பப் புள்ளிலையே சொல்லாம பயந்து மறைச்சிருக்கா.
திமிரா கெத்தா மீசையை முறுக்கிகிட்டு சுத்தறது பெரிசு கிடையாதுடா. நம்மூட்டு பொண்ணுங்களுக்கு நானிருக்கேங்கிற நிலைத் தன்மையை தரனும் டா. அப்பதான் அவன் செயிச்சவனாகறான் பையனா அண்ணனா தம்பியா புருஷனா மாணவனா தோழனா......
சரண் ஜீ எபி ஆவ்சம்.