Nice
Uthaya ma, ungalukku UNO ila peace maker prize kudukkirangalam, nijama? Ha Ha Haஐயோ ஆத்தர் மேடம் உங்களுக்கு பத்து ரூபாய் லஞ்சம்னாலும் தரேன் இந்த தாமரைய வெளிநாட்டுக்கு பிளைட் ஏத்தி விட்டு அந்த பிளைட்டை திவீரவாதிங்களை வச்சு கடத்தி ஏதாவது தீவுல கொண்டு போய் விட்டுடுங்க
சம்பாதிச்சு சொத்து வாங்குனது இளங்கோ ஆனால் அதை மத்த பிள்ளைங்களுக்கு பிரிச்சு கொடுக்கணுமாம் மாமனார் நியாயமா தான் பேசுறாரு
வானதி ஏதோ முடிவு எடுத்துட்டா அதை செயலாக்கம் பண்ணும் போது நிறைய சண்டை வரும் போல அந்த நேரம் என் பக்கம் தான் நிக்கணும் என்று இப்பவே உறுதியா சொல்லிட்டா
இளா நியாயமா தானே கேக்குறான் அவன் ரொமான்ஸ் பண்ணலாம் என்று வேலை முடிஞ்சு வந்தால் குழந்தைகளோடு போய் நல்லா குறட்டை விட்டு தூங்கிட்டு ஏதோ இவன் தப்பு பண்ண மாதிரி பேசுறா
இவங்க இரண்டு பேரோட பேரையும் சேர்த்து தான் பாஸ்வேர்டா
ஆமாம்.. ஆமாம்.. அவன், அவனோட ஆஃபீஸ் வேலை எல்லாம் முடிச்சு ராத்திரி எல்லாரும் தூங்குன பிறகு, சாவகாசமா 10, 11 மணிக்கு வருவான், அப்பவும் நாங்க பிராணநாதா தங்களுக்காக தான் நான் வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டு இருக்கிறேன்னு சொல்லணுமோ?இளா நியாயமா தானே கேக்குறான் அவன் ரொமான்ஸ் பண்ணலாம் என்று வேலை முடிஞ்சு வந்தால் குழந்தைகளோடு போய் நல்லா குறட்டை விட்டு தூங்கிட்டு ஏதோ இவன் தப்பு பண்ண மாதிரி பேசுறா
10,11 மணி எல்லாம் நடுராத்தியா அவ்வளவு நேரம் கூட முழிச்சு இருக்க முடியாதா உங்களுக்காக தான் இவ்வளவு நேரம் கடுமையா உழைக்கிறார்ஆமாம்.. ஆமாம்.. அவன், அவனோட ஆஃபீஸ் வேலை எல்லாம் முடிச்சு ராத்திரி எல்லாரும் தூங்குன பிறகு, சாவகாசமா 10, 11 மணிக்கு வருவான், அப்பவும் நாங்க பிராணநாதா தங்களுக்காக தான் நான் வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டு இருக்கிறேன்னு சொல்லணுமோ?
ஹலோ, ஹலோ, நாங்க காலையில 5.30 மணிக்கு எழுந்து காலை டிஃபன், மதிய சாப்பாடு செஞ்சு, இதுக்கு நடுவுல குழந்தைங்களை ஸ்கூலுக்கு, அம்மா வீட்டுக்கு ரெடி பண்ணி அரக்க பறக்க ஆஃபீஸ் போய், அங்கயும் வேலை பார்த்து, சாயந்தரம் அவதி அவதியா ஓடி வந்து, பிள்ளைக்கு ஸ்கூல் ஹோம் ஒர்க் சொல்லி கொடுத்து, ராத்திரி டின்னர் வேலை முடிச்சு, பாத்திரம் கழுவி, கிட்சன் க்ளீன் பண்ணி அக்கடான்னு கட்டயை சாய்க்க தோணுமா? இல்ல10,11 மணி எல்லாம் நடுராத்தியா அவ்வளவு நேரம் கூட முழிச்சு இருக்க முடியாதா உங்களுக்காக தான் இவ்வளவு நேரம் கடுமையா உழைக்கிறார்
நடுராத்திரி 12 மணிக்கு எபி வந்தாலும் முதல் ஆளாக கமெண்ட் போடுவீங்க ஆனால் வீட்டு காரர் வர நேரம் வந்தால் தூங்குற மாதிரி சீன் போட வேண்டியது
நாங்க வானதியை பற்றி பேசறோம்....உதயாவைப் பற்றி இல்லை சிஸ்நடுராத்திரி 12 மணிக்கு எபி வந்தாலும் முதல் ஆளாக கமெண்ட் போடுவீங்க
அடப்பாவமே நான் எப்போ 11 மணி வரை இருந்தேன் ஏதோ இந்த கிளி 12 மணக்கு வருதே என்று அப்போ மட்டும் அலாரம் வச்சு எழுந்து ஒரு எமோஜி போட்டு சீட்டு பிடிச்சிட்டு தூங்கிடுவேன்நாங்க வானதியை பற்றி பேசறோம்....உதயாவைப் பற்றி இல்லை சிஸ்