இவனுக்கு எப்பவும் பொறுமைன்றது கிடையவே கிடையாது.... எதையும் யோசிக்காம தான் நினைக்கிறது தான் சரி ன்னு செய்வான்...
பொண்டாட்டிகிட்ட முதல்ல பேசினா தானே ஆசைப்படுறது கோபப்படுறது எல்லாம்...
இப்போ என்ன செய்யப் போறானோ....
கனகாவும் விஷேசத்துக்கு வந்துருக்கா பிரச்சனை வந்தா எப்படியும் உண்மை வெளிய வந்துடும்....