Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்பனைக்கு கரம் கொடுத்தவன் 11

Advertisement

🤩🤩🤩அடேய் உனக்கு எல்லா விஷயத்திலும் குரு கூடவே இருக்காரு 🤣🤗🤣 பொண்டாட்டி விஷயத்தில் மட்டும் சனி பாய் போட்டு பக்கத்திலே படுத்து கிடப்பாரு போல 😉😉😉😉😉😉😉

ரகு கதை கேட்டு மதி மாதிரி தான் எனக்கும் ஒரு ஃபீலிங்கும் இல்லை 🤗🤣🤗🤗😉🤣 ஒரு பொண்ணை காதலிச்சிட்டு பணத்துக்காக விட்டுட்டு போனவன் தானே 🥶🥶🥶🥶🥶🥶🥶

பூஜா இவ்வளவு அலட்சியம் கூடாது 🥴🥴🥴🥴 கல்யாணத்துக்கு முன்னாடி யாரையோ காதலிச்சா என்று சொன்னால் அக்கா கல்யாண வாழ்க்கைல பிரச்சினை வருமோ என்று கவலையே இல்லை உனக்கு 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦

வேற பொண்ண காதலிச்சு அதனால் பொண்டாட்டி கோவிச்சுகிட்டு போனா கூட பரவாயில்லை 😣😣😣😣 ஆனால் இவனுக்கு சொந்த பொண்டாட்டிய காதலிச்சதுக்கே பிரிவா😂😂😂😂😂😂😂😂😂😂😂

யம்மா கனகா நீதான மதிக்கு லவ்வர் இருக்கான் என்று முதலில் புரளிய கிளப்பி விட்டது 🥺🥺🥺🥺🥺

பொண்டாட்டிய காதலிக்கிறதை அவளை தவிர ஊரில் உள்ள எல்லோருக்கும் சொல்லுறான் 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭


கோவத்தில் வார்த்தைய விட்டுடாத 🤬🤬🤬🥴🤬🤬
 
Last edited:
குருபவனுக்கு, கொஞ்சம் பொறுமை தேவை. மனைவி சந்தோசமாக இருந்தாலும், கோவமாக இருந்தாலும், தன்கிட்ட மட்டும் தான் காட்டனும்னு நினைக்கிறது சரிதான்.

ஆனா அதுக்கு நீ அவள ஒரு சக மனுஷியா, தோழியா நடத்தியிருக்கனும் .
 
Last edited:
Top