அதெப்படி .. வாயை மூடிக்கொண்டு இருந்தால் கதை முடிந்து விடுமே... இன்னுமே love பண்ணி கல்யாணம் செய்தவன் மனைவியை அப்படி நடத்துவானா என சந்தேகம் வருகிறதுஅடேய் உனக்கு எல்லா விஷயத்திலும் குரு கூடவே இருக்காரு பொண்டாட்டி விஷயத்தில் மட்டும் சனி பாய் போட்டு பக்கத்திலே படுத்து கிடப்பாரு போல
ரகு கதை கேட்டு மதி மாதிரி தான் எனக்கும் ஒரு ஃபீலிங்கும் இல்லை ஒரு பொண்ணை காதலிச்சிட்டு பணத்துக்காக விட்டுட்டு போனவன் தானே
பூஜா இவ்வளவு அலட்சியம் கூடாது கல்யாணத்துக்கு முன்னாடி யாரையோ காதலிச்சா என்று சொன்னால் அக்கா கல்யாண வாழ்க்கைல பிரச்சினை வருமோ என்று கவலையே இல்லை உனக்கு
வேற பொண்ண காதலிச்சு அதனால் பொண்டாட்டி கோவிச்சுகிட்டு போனா கூட பரவாயில்லை ஆனால் இவனுக்கு சொந்த பொண்டாட்டிய காதலிச்சதுக்கே பிரிவா
யம்மா கனகா நீதான மதிக்கு லவ்வர் இருக்கான் என்று முதலில் புரளிய கிளப்பி விட்டது
பொண்டாட்டிய காதலிக்கிறதை அவளை தவிர ஊரில் உள்ள எல்லோருக்கும் சொல்லுறான்
கோவத்தில் வார்த்தைய விட்டுடாத