Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்பனைக்கு கரம் கொடுத்தவன் 11

Advertisement

இந்த குரு என்ன பண்ண போறான்னு தெரியலையே.

ஸ்ரீமதி பூஜா சொன்னதை பத்தி ஏன் ஒரு விளக்கம் கூட குருகிட்ட கேட்கவும் இல்லை சொல்லவும் இல்லை.
 
இவனுக்கு எப்பவும் பொறுமைன்றது கிடையவே கிடையாது.... எதையும் யோசிக்காம தான் நினைக்கிறது தான் சரி ன்னு செய்வான்...
பொண்டாட்டிகிட்ட முதல்ல பேசினா தானே ஆசைப்படுறது கோபப்படுறது எல்லாம்...
இப்போ என்ன செய்யப் போறானோ.... 😨

கனகாவும் விஷேசத்துக்கு வந்துருக்கா பிரச்சனை வந்தா எப்படியும் உண்மை வெளிய வந்துடும்....
 
Top