ஊர் பேசும் ஓவிய சிலையே - 15

Advertisement

oviya silaye

Well-known member
Member
வணக்கம் நட்புக்களே தாமதத்திற்கு மன்னிக்கவும் பெரியயய......... பதிவு போட்டிருக்கிறேன் வாசித்து கருத்துக்களை பகிருங்கள் :):):):)

ஊர் பேசும் ஓவிய சிலையே 15.1 - https://tamilnovelwriters.com/ஊர்-பேசும்-ஓவிய-சிலையே-15-1/


ஊர் பேசும் ஓவிய சிலையே 15.2 - https://tamilnovelwriters.com/ஊர்-பேசும்-ஓவிய-சிலையே-15-2/
 
Last edited:
மிராண்டாவுக்கு பார்த்த மாப்பிள்ளை தான் இவளை இந்த நிலைக்கு ஆளாக்கினதா 😨😨😨😨😨 ஜஸ்டின் 🥶🥶🥶🥶🥶

மிரண்டாவும் இவ்வளவு மோசமானவளா 😡😡😡😡 கல்யாணம் ஆன ராஜப்பன் கூட தப்பான தொடர்புல இருந்து இருக்கா 🤧🤧🤧🤧🤧🤧

பாவம் மயூரி 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ அப்பா அம்மா இரண்டு பேரும் சரியில்லை என்று தெரிஞ்சதும் ரொம்பவே உடைஞ்சு போயிட்டா 🥺🥺🥺🥺🥺🥺🥺

பூஜாவை சக்தி கரெக்ட் பண்ணிடுவானோ 😉😉😉😉😉
 
Last edited:
மயூரி தான் பாவம் 😒😒😒.

மிராண்டாவா இப்படி 🙄🙄🙄🙄

ஜெஸ்டின் 😡😡😡😡😡😡

ஓஸ்கர்க்கு எல்லாமே தெரியும்ன்னு தோணுது..

இன்னும் பெருசா ஏதோ வெடிக்க போகுதுன்னு பயமா இருக்கு.
 
Last edited:
Very interesting epi....!!!!????
யார் இந்த புது entry ஜெஸ்டின் 🤔🤔🤔
ஏம்மா மிராண்டா உனக்கு காதலிக்க வேறு ஆளே கிடைக்கலையா 😯😯😯 ஏற்கனவே கல்யாணம் ஆனவர் தான் கிடைச்சாரா 😠😠😠

தேவையில்லாமல் ஒரு நல்லவர (ராஜேந்திரன்) சந்தேகப் பட்டுட்டோமே 😟😟😟 அவர் அண்ணன் பண்ணின குளருபடிக்கு இந்த நல்ல மனுஷன கைய பிடிச்சு இழுத்துட்டோமே 😥😥😥
 
Last edited:
ஜெஸ்டின் தான் இதெல்லாம் பண்ணினதா... எதிர்பார்க்கவே இல்லை... 😱

மிரண்டா கல்யாணம் ஆனவனை விரும்பி ஒரு பொண்ணு வாழ்க்கையை அழிக்கப் பார்த்தா கடைசில அவ வாழ்க்கை தான் போச்சு....

மயூ தான் பாவம் 🥺🥺🥺🥺🥺

ஓஸ்கர்க்கு உண்மை தெரியுமா... மிரண்டா எப்படி இறந்தா... 🙄🙄🙄🙄🙄🙄🙄
 
தேவையில்லாமல் ஒரு நல்லவர (ராஜேந்திரன்) சந்தேகப் பட்டுட்டோமே 😟😟😟 அவர் அண்ணன் பண்ணின குளருபடிக்கு இந்த நல்ல மனுஷன கைய பிடிச்சு இழுத்துட்டோமே 😥😥😥
எனக்கும் அவர் மேல தான் ஹெவியா டவுட் இருந்துச்சு 🤣🤣🤣🤣🤣🤣 பாவம் ஒரு ஏக பத்தினி விரதனை சந்தேகப் பட்டுட்டோம் 🤣🤣🤣🤣🤣🤣
 
😍😍😍

கிணறு வெட்ட போய் பூதம் வந்த கதையா, மயூரி அப்பா யாருன்னு தேட போய், என்னவென்னவோ உண்மை எல்லாம் வெளிய வருது..
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top