Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதலால் ஆதாரம் நீ 12

Advertisement

Very nice ud....alar sinthanaigal vera level....thaaragan oru naal avakita vaangi katta poran pola... vishaganum akilanum romba close avanga pesurathu nalla jollya iruku...
 
அலர் எல்லாம் தெளிவான ஆட்கள் தான். ஆனால் ஜெகாதா மாதிரியான அப்பா அம்மாவை சார்ந்த பெண்களின் வலி ரொம்ப வேதனையானது,உண்மையானதும் கூட.
 
ஜீவா எப்படி பொண்ணுக்கு
என்ன செய்வாரோ பேசுவாரோ
அப்படி அலர் இருக்கா

தாரகன் அவளுடைய தெளிவு
தைரியம் இதை திமுர் கர்வம்
நினைக்கறது இவனோட
தாழ்வு மனப்பான்மையை
காட்டுது

இவங்க அம்மாவும் இவனும்
செஞ்ச தப்பு
தாத்தாவின் பின்னால் வால்
மாதிரி இருந்தது
தலை மாதிரி நிமிர்வு தெரிய
முயற்சி செய்யாதது

ராஜவேலு அலரிடம் அகராதி
செய்வானா
 
Top