Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதலால் ஆதாரம் நீ 12

Advertisement

தாரகன் இப்ப தன் நிலையை நினைக்கிறான். பாவம்தான். அருமையாக இருக்கு :love: :love: :love:
 
அருமையான பதிவு மல்லிகா மேம். உறவுகள் எல்லாம் சேதுபதி பக்கம் நிற்பது பணத்தால் அல்ல அவரின் நல்ல நடத்தையால் என்று கஜேந்திரன் இனியாவது உணர்வாரா?
தாரகனின் நல்ல குணத்திற்கு நாளை சேதுபதியின் இடத்திற்கு அடுத்த தலைமுறை நாயகனாக வலம் வருவான்.
 
Top