எம்மா அலர் பாட்டி இப்படி நீட்டி முழங்குறியே.......
அதுவும் மந்திரிக்கு மேல்
இங்கேயும் நீ தான் பாஸ் னு நினைச்சுக்குறாங்க....... உங்க மாமா நினைப்பு தானா???
தாத்தா வீடு விஷயம் தெரியாமல் எதுவுமில்லை.....
பையன் வீடு விஷயம் னு வர்றப்போ தாத்தா சொல்றதில்லை......
ஏன்???
மனுஷனா நடந்துக்கிட்டால் கூட்டம் கூடும்...... அரசியல்வாதி எல்லாமே ஒட்டு கணக்குல பார்க்கிறார்....
டேய் மாமா தாதா கிறுக்கன்
நீங்க போதும்டா இவனுங்களை கிழிக்க.....
ராஜவேல் அப்பா மாதிரியே இருப்பான் போல.....
அண்ணி இளவரசினு சொல்றவன் இன்னும் அலரை பார்க்கலையா???
பசங்க நினைக்க தான் செய்தாங்க........
அலர் அலறவிடுவாளே......
காசு பணம்னாலும் குணமா இருந்தால் உறவுகள் கூடுவாங்க.......
நான் பெரியவன்னு காட்டிகிட்டே இருந்தால் நீயே இருந்துக்கோ தான்......
Last edited: