விஸ்வநாதன் அவனால அவருக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் அவனை வச்சு எவ்வளவு சம்பாதிக்கலாம்ன்னு யோசிச்சவர்., அத்தனை பணக்காரன் தன்னோட மருமகன்னு கர்வத்துல இருந்தவரு ஒரு பிரச்சனைன்ன உடனே தப்பிக்கப் பார்க்குறாரு.... பொண்ணுக்காக கூட யோசிக்கல.... எத்தனை சுயநலம்...
பாவம் சந்துரு., கங்கா.... எப்படி தப்பிக்கப் போறாங்க இந்த பிரச்சனையில இருந்து