மழைத்துளி 4
ஆதியின் முத்தம் தந்த சிலிர்ப்பில் உடல் நடுங்க நின்றவள் , தன்னைச் சமன் செய்துக்கொண்டு அமைதியாக நிற்க , அவனேப் பேச ஆரம்பித்தான்.
"அப்போ கார்ல உன்னைக் கிஸ் பண்ணேனே….அது......" என்றவன் , இப்போது அவளை சட்டென்று இடக்கையால் இடுப்போடு அணைத்து , வலக்கையால் அவள் தாடையைப் பிடித்து …...