Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

tamil novels

Advertisement

  1. மித்ரா பரணி

    மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 9

    வணக்கம் தோழமைகளே :love: உங்களது ஆதரவிற்கு மிக்க நன்றி இதோ அடுத்த பதிவு.. மனதோடு மண்வாசம் - 9 வாழ்க வளமுடன்...
  2. Nithya Mariappan

    சாரலாய் தீண்டினாய் அன்பே - சாரல் 17

    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்.. சாரலாய் தீண்டினாய் அன்பே அடுத்த அத்தியாயத்தோட வந்துட்டேன்... படிச்சுட்டு மறக்காம கமெண்ட் பண்ணிட்டுப் போங்கப்பா... சாரலாய் தீண்டினாய் அன்பே - 17.1 சாரலாய் தீண்டினாய் அன்பே - 17.2 தேங்க்யூ....
  3. S

    தேன்மழை தூவுதடி 9

    தேன்மழை தூவுதடி 9. 1 .தேன்மழை தூவுதடி 9.2
  4. Ashu Senthil

    வண்ணம் தேட வாராயோ-09

    அக்காஸ் எல்லாத்துக்கும் வணக்கம்..!!! இதோ ரொம்ப நாள் கழிச்சு யூடி யோட வந்துட்டேன்.. எல்லாரும் படிச்சிட்டு கமென்ட்ஸ் தட்டிவிட்டு போங்க பா... VTV - 09
  5. S

    Thenmazhai Thoovuthadi-8

    Thenmazhai Thoovuthadi-8.1 Thenmazhai Thoovuthadi-8.2
  6. S

    தேன்மழை தூவுதடி 6

    ஃபிரண்ட்ஸ் படிச்சிட்டு மறக்காகாம உங்க கருத்துக்களைத் தெரிவியுங்கள். நன்றி Thenmazhai thoovuthadi 6 1 Thenmazhai thoovuthadi 6 2
  7. S

    தேன்மழை தூவுதடி 5

    மழைத்துளி 5 கொடை விழாவின் இறுதி நாளன்று அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்த வித்யா , அருகில் உறங்கிக் கொண்டிருந்த வருவை எழுப்ப , கண்கள் சிவக்க , கன்னங்களில் கண்ணீர் கரையோடு எழுந்தவளைப் பார்த்து , "வரு … நீ அழுவியா....." என வியந்துக் கேட்ட வித்யாவைப் பார்த்து...
  8. S

    தேன்மழை தூவுதடி 4

    மழைத்துளி 4 ஆதியின் முத்தம் தந்த சிலிர்ப்பில் உடல் நடுங்க நின்றவள் , தன்னைச் சமன் செய்துக்கொண்டு அமைதியாக நிற்க , அவனேப் பேச ஆரம்பித்தான். "அப்போ கார்ல உன்னைக் கிஸ் பண்ணேனே….அது......" என்றவன் , இப்போது அவளை சட்டென்று இடக்கையால் இடுப்போடு அணைத்து , வலக்கையால் அவள் தாடையைப் பிடித்து …...
  9. Nithya Mariappan

    சாரலாய் தீண்டினாய் அன்பே - சாரல் 5

    ஹாய் ஃப்ரெண்ட்ஸ், சாரலாய் தீண்டினாய் அன்பே அடுத்த யூடியோட வந்துட்டேன்.. இனி வீக்லி டூ டேய்ஸ் யூடி போடணும்னு ஃபிக்ஸ் பண்ணிருக்கேன். புதன் அண்ட் ஞாயிறு ஷார்ப்பா 6 மணிக்கு யூடியோட உங்களை மீட் பண்ணிடுவேன்... சாரலாய் தீண்டினாய் அன்பே - 5 படிச்சிட்டு மறக்காம உங்க கமெண்ட்ஸை குடுத்துட்டு போங்க...
  10. S

    தேன்மழை தூவுதடி 3

    மழைத்துளி 3 விக்ரம் குடும்பத்தார் கோவிலில் பூஜைகள் முடிந்து வீடு திரும்ப காரில் ஏறிக் கொண்டு இருந்தனர் .இருள் சூழத் துவங்கிய மாலை நேரம் பெரியவர்கள் வண்டிக் கிளம்பியதும் ,விக்ரம் ஓட்டி வந்த காரில் ஏறப் போன சங்கீதாவிடம் ஓடி வந்த வரு , "அண்ணி… திலீபண்ணா இதை உங்க கிட்டத் தரச் சொன்னாங்க "...
  11. S

    தேன்மழை தூவுதடி 2

    மழைத்துளி 2 சென்னை விமான நிலையத்தில் திருவனந்தபுரம் செல்லும் விமானத்திற்காக காத்திருந்தனர் புதுமணத் தம்பதிகளான ஆதியும் அமிர்தாவும், இன்றுக் காலையில் தான் வடபழநி முருகன் முன்பு எளிய முறையில் நெருங்கிய உறவுகள் மட்டும் சூழ அமிர்தாவின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்திருந்தான் . எவ்வளவு...
  12. S

    தேன்மழை தூவுதடி 1

    மழைத்துளி 1 கோடைக்காலம் தான் ஆனாலும் அந்த இருளில் கொஞ்சமே கொஞ்சமாக ஓடிக் கொண்டிருந்த தாமிரபரணி ஆற்றோரம் அமைந்த அழகிய கிராமம். இன்னும் ஒரு மணி நேரப் பயணத்தில் குற்றாலமும் சென்று விடலாம். காரோட்டியும், தங்களது நெடுநாளைய குடும்ப விசுவாசியமுமான சண்முகத்துடன் தூத்துக்குடி விமான...
  13. S

    தேன்மழை தூவுதடி - Intro

    வணக்கம் ஃபிரண்ட்ஸ் …. நானும் வந்து விட்டேன். காப்பியும் பேஸ்டும் ரொம்ப படுத்தி எடுக்கவும் தான் .... இவ்வளவு லேட் கூட. இந்தப் பதிவு பதிந்து விட்டால் இன்றே வந்து விடுவேன். இல்லையென்றால் தம்பித் திருமணம் முடிந்து அடுத்த புதனில் 'தேன் மழை தூவ வந்து விடுவேன். இன்னும் ஒன்று இந்தக் கதைக்கு நிறைய...
  14. Priya

    சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 3

    கள்வன் - 3 பல தரப்பட்ட மக்களை தன்னுள் ஈர்த்துக்கொண்டும், பலரின் துயரை நீக்கி களிப்பு அளித்தும் அதே சமயம் பலருக்கு கிலியை ஏற்படுத்திய அந்த நெடிய கட்டிடத்திற்குள் நுழைந்தனர் இனியாவும், ரமேஷும். ரமேஷ் ஏனாதானோவென மெதுவாய் நடந்து வர, இனியா முன்னேறி அங்கிருந்த வரவேற்பறையில் தனக்கு தேவையான விவரங்களை...
  15. Nithya Mariappan

    சாரலாய் தீண்டினாய் அன்பே - சாரல் 2

    சாரலாய் தீண்டினாய் அன்பே - 2 இந்த அத்தியாயத்திலிருந்து சந்தியா சூரியாவின் வாழ்வில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகள் தொடங்குகிறது... படிச்சிட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க ஃப்ரெண்ட்ஸ்..
  16. Uma saravanan

    Margazhi Poove...! - 4

    பூ 4: அமைச்சர் கனகவேல் வீடு.... வழக்கத்திற்கு மாறாக அந்த வீடு கொஞ்சம் கூட்டத்துடன் காணப்பட்டது.அமைச்சர் கனகவேல் என்று சொல்வதைக் காட்டிலும், தொழில்துறை அமைச்சர் கனகவேல் என்று சொன்னால் தான் அவருக்கே பிடிக்கும். அந்த பதவியின் மேலும், அரசியலிலும் அவருக்கு அப்படி ஒரு ஈடுபாடு. அரசியலில் அவருக்கு...
  17. Uma saravanan

    Margazhi Poove..! - 3

    பூ 3: அன்று மாலை தொழில் முறைக் கூட்டம் மற்றும் ஒரு விருந்து ஏற்பாடாகியிருந்தது.அதில் கலந்து கொள்வதற்காக, அலுவலகத்தில் இருந்து நேரத்திற்கே கிளம்பியிருந்தான் விஜய். அவனுடன் வருவதாய் சொன்ன பிரவீன் இன்னும் வந்தபாடில்லை. “என்ன ரஞ்சன்..? பிரவீன் வந்தாச்சா..?” என்றான். “இன்னும் இல்லை சார்...!”...
  18. Uma saravanan

    Markazhi Poove..! - 2

    பூ 2: அந்த அதிகாலை வேளை அனைவருக்கும் ரம்யமாய் விடிந்திருந்தது. ஆனால் விஷ்வ துளசிக்கோ...ஏன்தான் விடிந்ததோ என்று இருந்தது. முந்தைய நாள் இரவு அவள் செய்த அட்டூழியங்கள் அவள் நினைவடுக்கில் இருந்து கரைந்து போயிருந்தது. உடல் சோர்வைக் காட்ட, தலையோ பாறாங்கல்லாய் கனத்தது.எதுவும் புரியாமல் தலையை கைகளால்...
  19. Uma saravanan

    Margazhi Poove...! - 1

    பூ 1: ஓவ்வொரு மனிதனுக்கும் மனதில் ஒவ்வொரு விதமான ஆசைகள்.சிலருக்கு இளையராஜா பாடல்கள் என்றால் சிலருக்கு கண்ணதாசன் பாடல்கள். சிலருக்கு மழை பிடிக்கும்,சிலருக்கு மழையைக் கண்டாலே ஆகாது.சிலர் பிறந்து விட்டோம் என்று வாழ்கிறார்கள். சிலர் வாழ்வதற்காகவே பிறக்கிறார்கள். அதில் வெகு சிலர் தான்...வாழ்க்கையை...
  20. Uma saravanan

    Margazhi Poove... - intro

    ஹாய் பிரண்ட்ஸ்.... எல்லாரும் நலமா...? 'கரிசல் காதல்' கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவும், கருத்துக்களும் மறக்க முடியாத ஒன்று. பல வேலைகளினால்...யுடி தருவதற்கு தாமதம் ஆனாலும், பொறுத்திருந்து படித்து...ஊக்கப்படுத்திய அனைத்து தோழிகளுக்கும்...என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது...
Top