வணக்கம் நண்பர்களே!
"2. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
"2. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 2
தன்னுடைய நெருங்கிய சொந்தமான ஒருவருடைய இன்னொரு வீட்டில் தான், வாடகைக்குக் குடியிருக்கிறாள் ருத்ராக்ஷி. அந்த வீட்டிற்கானச் சொந்தக்காரப் பெண் மிருதுளா என்பவரோ, இவளுக்காக மட்டுமே அதை வாடகைக்கு விட்டு இருந்தார். "உனக்கு ஏதுவான வாடகையைக் கொடு ம்மா. போதும்" என்றார் அவளிடம். அது மட்டுமின்றி...
www.tamilnovelwriters.com