வணக்கம் நண்பர்களே!
"19. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
"19. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 19
நைந்து போன மனதுடன் , தங்கையை அழைத்துக் கொண்டு வீட்டை அடைந்தாள் ஜனார்த்தினி. இங்கோ, காவேரி அவளின் வருகையைப் பற்றி கணவனிடம் தெரிவித்தாள். "ம்ம்! அவனும் எவ்ளோ தான் விட்டுக் கொடுப்பான்? நடக்கிறது நடக்கட்டும்" என்று கூறி விட்டான் கதிரவன். உற்சவன் பக்கமே திரும்பக் கூடாது என்று தனக்குத் தானே...
www.tamilnovelwriters.com