வணக்கம் நண்பர்களே!
"11. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
"11. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 11
எல்லாம் தயாரானவுடன், கூடத்திற்கு வந்தார் கமலினி. வியர்வையைத் துடைத்து விட்டுக் கொண்டே மற்றொரு நாற்காலியில் அமர்ந்தார். அவருக்காக காற்றாடியை வேகமாக சுழல விட்டார் லிங்கேசன். "வாழை இலை வெட்டிட்டு வந்துடறீங்களா?" என்று கேட்டார் கணவனிடம். "இதோ போய்க் கொண்டு வர்றேன் ம்மா!" அவர் சென்றதும்...
www.tamilnovelwriters.com