வணக்கம் நண்பர்களே!
"30. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
"30. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 30
"அடியேய்!" என்று திகைப்பில் இருந்து மீண்டு அவர்களிடம் கத்தினாள் ஜனார்த்தினி. "என்னடி? நாங்க தான் உன்னை அதட்டனும்!" என்று உறுமினர் இருவரும். "ஐயோ! ரொம்ப தான்! எல்லா தங்கச்சிகளுக்கும் கூடப் பொறக்காத அண்ணன் மேல் பாசம் பொங்குது!" என்று அவர்களை அடக்கினாள். "ஆமா. எங்க அண்ணன் தான்! பாசம் தான்!"...
www.tamilnovelwriters.com