வணக்கம் நண்பர்களே!
இன்னைக்குச் சீக்கிரம் போஸ்ட் பண்ண வேண்டிய சூழ்நிலை ஆகிடுச்சு. அதான், இப்போவே யூடியைப் போட்டுட்டேன். நாளை விடுமுறை.
"39. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
இன்னைக்குச் சீக்கிரம் போஸ்ட் பண்ண வேண்டிய சூழ்நிலை ஆகிடுச்சு. அதான், இப்போவே யூடியைப் போட்டுட்டேன். நாளை விடுமுறை.
"39. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 39
தன் வருங்கால மனைவியின் விரல்களை அழுத்தியவன்,"உன் மேல கோபம் வந்தாலும், பேசாமல் இருக்க மாட்டேன் ஜதி. உனக்கான மரியாதையையும் தருவேன்!" என்று உறுதியாக கூறினான் உற்சவன். அதில் நெகிழ்ச்சி அடைந்த ஜனார்த்தினியோ,"இதுக்கு என்னோட நன்றியை நான் நாளைக்குச் சொல்றேன் மாமா!" என்று குறும்பாக கூறினாள். "ஹேய்!" என...
www.tamilnovelwriters.com