வணக்கம் நண்பர்களே!
"49. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
www.tamilnovelwriters.com
"49. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 49
அதற்கடுத்த, நாள் தான், அவளால் நன்றாக கண் விழித்து நிமிர்ந்து அமர முடிந்தது. காலை எப்போதும் போல, தான் வேலை பார்க்கும் நூலகத்திற்குச் சென்றவள்,”சார்! நேத்து லீவ் போட்டதுக்கு என்னை மன்னிச்சிருங்க!” என்று நூலகத்தின் உரிமையாளரான துரைமுருகனிடம் தயக்கத்துடன் மன்னிப்பு வேண்டினாள் ருத்ராக்ஷி...