சீதாவை பார்த்தா தான் பாவமா இருக்கு.... ஆனாலும் இந்த அளவுக்கு ஒவ்வொருத்தர் கிட்டயும் இறங்கிப் போகணுமான்னு கோபமும் வருது....... தங்கமா சொல் பேச்சு கேட்குற அம்மாவை தாங்குற ரெண்டு பொண்ணுங்க இருக்கும் போது இவங்க ஏன் இப்படி எல்லாம் பண்ணுறாங்க.....
ராஜீ அசிங்கமா அநாகரிகமா நடந்துக்கிறாங்க.....
ஏற்கனவே மண்டபத்துல ஒரு வில்லங்கம் சேர் போட்டு உட்கார்ந்து இருக்கு இவங்களை வேற தனியா அங்க அனுப்புறாரே அம்பலம்....
என்ன நடந்துச்சு உதய் கல்யாணம் வேணாம்னு சொல்றான் ஆனாலும் உதய் மேல நம்பிக்கை இருக்கு....
எவ்வளவு சீரியஸ் ஆன கட்டத்துல வைஷு வேற குறுக்க மறுக்கா ஓடிட்டு.....
ராஜீ அசிங்கமா அநாகரிகமா நடந்துக்கிறாங்க.....
ஏற்கனவே மண்டபத்துல ஒரு வில்லங்கம் சேர் போட்டு உட்கார்ந்து இருக்கு இவங்களை வேற தனியா அங்க அனுப்புறாரே அம்பலம்....
என்ன நடந்துச்சு உதய் கல்யாணம் வேணாம்னு சொல்றான் ஆனாலும் உதய் மேல நம்பிக்கை இருக்கு....
எவ்வளவு சீரியஸ் ஆன கட்டத்துல வைஷு வேற குறுக்க மறுக்கா ஓடிட்டு.....