Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 14

Advertisement

விஸ்வநாதன் அவனால அவருக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் அவனை வச்சு எவ்வளவு சம்பாதிக்கலாம்ன்னு யோசிச்சவர்., அத்தனை பணக்காரன் தன்னோட மருமகன்னு கர்வத்துல இருந்தவரு ஒரு பிரச்சனைன்ன உடனே தப்பிக்கப் பார்க்குறாரு.... பொண்ணுக்காக கூட யோசிக்கல.... எத்தனை சுயநலம்... 😡😡😡😡😡

பாவம் சந்துரு., கங்கா.... 🥹 எப்படி தப்பிக்கப் போறாங்க இந்த பிரச்சனையில இருந்து 😔
 
உங்களுக்கு உடம்பு பரவாயில்லையா sis ... நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்து இப்படி ஜோடியை தனியா தவிக்க விடுறீங்கள்..... கங்கா உங்க அப்பா சரியான சுயநல பிண்டம்
 
Top