நான் இன்றைய சமுதாய நிலையை பற்றி சொல்லலையே. சகோதரிகளுக்கான பண்டிகை இருக்கான்னு கேட்டு இருந்தாங்க. அப்ப பண்டிகைகள் உருவான காலத்தோட வாழ்க்கை முறை பற்றி யோசிச்சா தானே அதுக்கான காரண காரியங்கள் நமக்கு புரியும். அதனால நான் பழங்கால பெண்கள் நிலையை தான் சொல்லி இருந்தேன்.இதை 100% ஒத்துக்க முடியல...... எங்க ஊர் பக்கம் எல்லா விஷயத்திலும் பொண்ணுங்களுக்கு முன்னுரிமை கொடுப்பாங்க....எல்லா திருவிழாவுமே ( தீபாவளி, பொங்கல், ஆடி பெருக்கு and local fev) கல்யாணம் ஆன பொண்ணுங்க அம்மா வீட்டில் தான் கொண்டாடுவார்கள் until their kids are grownup/married..... even after 13 yrs of marriage, still I and my sis celebrate diwali in our mom place only.... same was with my aunt when we were young... we go to our maternal grandparents home and my aunt and cousins come to our home....
Sisters get together happen often in our area....
Also even ஒரு property வாங்குனா கூட mostly பொண்ணுங்க ( wife/amma) பேர்ல தான் வாங்குவாங்க......
அது மட்டுமில்லை தென் மாநிலங்களில் குறிப்பாக நம்ம தமிழ்நாட்டுல பெண்கள் அதிகமா அம்மா வீட்டுக்கு போற நல்ல வழக்கம் இருக்கு. பிறந்த குடும்பத்து உறவினர் முக்கியமா தாய்மாமாக்கு முக்கியத்துவமும் இருக்கு. ஆனாலும் Raksha bandhan கொண்டாடும் பல மாநிலங்களில் பெண்கள் பிரசவதிற்கு கூட தாய் வீடு செல்லும் வழக்கம் கிடையாது. இப்ப காலத்துல தான் விடுமுறை நாட்களிலாவது பெண்கள் அம்மா விடு போறாங்க. அப்புறம் திருமணம் போன்ற விஷேஷங்களுக்கு. மற்றபடி பண்டிகையெல்லாம் புகுந்த வீட்ல தான் கொண்டாடமுடியும். பிறந்த வீட்டுக்கெல்லாம் விட மாட்டாங்க.