ஆனானப்பட்ட ஆண்டவனாலேயே கணவன் மனைவி மனசுக்குள்ள என்ன இருக்குனு அறியமுடியாது.......
அப்புறம் எப்படி collectorக்கு மட்டும் புரியும்???
ரெண்டு பேரும் ஒரே ரத்தம்...... ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சவங்க தான்..... அதிக உரிமை அடுத்தவர் மேல் எடுத்துக்கிறாங்க.....
அவன் கூட்டு குடும்பத்தின் சாதக பாதகத்தில் வளர்ந்தவன்..... கஷ்டம் துன்பம் எல்லாம் உணர்ந்தவன்.....
அவளோட பிறப்பு வளர்ப்பு எல்லாமே வேற..... இருந்தாலும் அவனை புரிந்து நடக்கிறாள்..... அவனுக்கு அவனை அனுசரித்து போறது போல அவன் குடும்பத்தையும் அனுசரிக்கனும்னு விருப்பம்..... அத்தை பொண்ணு.... நம்ம வீட்டு பொண்ணு...... என்னை மாதிரியே இந்த வீட்டில் உரிமையுள்ள பொண்ணுன்னு யாருமே உரிமை கொடுக்கலை..... அந்த உரிமையோடு அவ பேசும்போதெல்லாம் தப்பா போய்டுது......
இன்னமும் மூன்றாவது மருமகளாக தான் பார்க்கப்படுகிறாள்.....
தனியே கூட ராஜன் lover boy இல்லை ???
ஆனால் romantic boy தான்மா ???
மரபு வேலிக்குள் இருக்கும் ராஜன் வேணும் தான்...... ஆனால் நான் எப்போவும் வேலிக்குள் இருக்கமாட்டேன்...... சூப்பர்..... புரிதல் மட்டும் போதும்..... அடிதடி வாழ்க்கைனாலும் ஆனந்தமாக போகும்......
பத்தவச்சுட்டியே பரட்டை......
கேள்வி கேட்டாலும் ப்ரயோஜனமில்லைன்னு உன் தங்கைக்கு தெரியும்.....
ராஜன் வீட்டுக்கு கூட்டிட்டு போனாலே போதும்...... கலெக்டர் வாழ்க்கையை விட ரொமான்டிக்கா இருக்கும் இவங்க வாழ்க்கை......