Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Marabu Veli Episode 26 Part 2

Advertisement

அப்பாவுக்காக கேள்வி கேட்க போய் கடைசில ராஜனை இப்படி இழுத்து தெருவுல விடலாமா மனோ... ஏற்கனவே தண்டனை பல பாக்கியிருக்கு ரெண்டு பேருக்கும் இடையில இதுல இப்படியும் கோர்த்து விட்டா...
 
எபி 23.....கமெண்ட்
“ மரபு வேலிக்குள் வளர்ந்த ராஜன்..
மரபுகளையே அறியாத அங்கை...
வேலிக்குள் வருவாளா...?
வேலியை தாண்டுவானா..? “

எபி 24... கமெண்ட்
“ விட்டுக் கொடுத்து போவதுதான்
வாழ்க்கை என்று... இதுவரை
சொல்லியிருக்காங்க..
கதையின் தலைப்பு ...
எந்த மாதிரியான..
தீர்ப்பை தரப்போகிறதோ....!!?? “

மல்லியின் பதில்...இந்த பதிவில்...

வேலியை கடந்து வர இயலாத ராஜன்..
சில சமயம் வேலிக்குள்....
பல சமயம்....வேலிக்கு வெளியே
என அங்கை இருந்தாலும்...
எப்போதும் அவனுடனே...
விட்டுக் கொடுத்து வாழற வாழ்க்கை
வாழாமல்...அவர்வர்களின் தனித்தன்மையோட
இருவரும் இணைந்து...
வாழ்க்கையை கொண்டு செல்வது..

எப்படி என்பதன் விளக்கம்....வரும்
அடுத்த பதிவிற்காக ......வெயிட்டீங்...


:giggle::giggle:
 
:love: :love: :love:

அண்ணன் தங்கை பேச்சு அருமை..
அவனும் ஷார்ப் நானும் ஷார்ப் :rolleyes::rolleyes: பாத்து வெட்டிட போகுது...
நாங்க நாங்களா இருக்கிற வாழ்க்கை தான் வேணும் (y)(y)
அங்கை, நீ அடி தடி ஷோவா காமிக்கிறோம்னு ராஜனை பாத்து கேக்கிற..
நீ ரூமுக்குள்ள போனா அவன் என்ன ஷோ காமிக்க போறான்னு தெரியாது... ??
பாத்து சூதனமா நடந்துக்க...
 
Last edited:
என்னால என் பிரச்னையை தீர்க்க முடிஞ்சா சரி, இல்லை அது பிரச்சனையாவே இருந்துட்டு போகட்டும்.
நாங்க ஒருத்தரை ஒருத்தர் எங்களை ப்ளீஸ் பண்ணிக்கணும்னு நினைச்சதே இல்லை. விட்டு குடுத்து வாழற வாழ்க்கையெல்லாம் எங்களுக்கு வேண்டாம். நாங்க நாங்களா இருக்குற வாழ்க்கை தான்
அவனை சுத்தி ஒரு வேலி போட்டுட்டு இருக்கான். அதுல இருந்து வெளில வர மாட்டான். சில நேரம் நான் அந்த வேலிக்கு உள்ள இருப்பேன் பல நேரம் நான் வெளில இருப்பேன்”
Oh MM
????????????????? ..................................sema sema ???
????????
 
Top