Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Kaathalaal Neithidu 22

Advertisement

? ? ?

மச்சினிக்கு 5 லட்சம் சீர் செய்வங்களா :rolleyes: :unsure::unsure:

கீதா எல்லாம் மாற மாட்டாங்க....

Nice ud sis
குமார் குடும்பத்தை காப்பாத்தினதுல கலை மேல நன்றி கலந்த விசுவாசம் உண்டு, அதோட நிலாவை கல்யாணம் செய்துக்கவும் குமார் மொத்த அன்பையும் காட்டுறார் ? நன்றி ஜானவி sis.
 
நாகராஜன் ரொம்ப ஃபீல் பண்றார்...மலையிறங்குங்க மிஸ்டர் நாகு

குமார் மாதிரி நமக்கு ஒரு அக்கா வீட்டுக்காரர் இல்லையே?

கலை.. அவ தூங்கிட்டு எப்படி உன்னைய பல்பு வாங்க வச்சிட்டா இந்த நிலா?
மனைவி குழந்தை தவிர குமார்க்கு வேற உறவு இல்லையே, அவங்க குழந்தை மேல உயிரா இருக்கும் நிலாக்கு இஷ்டத்தோட செய்யுறான். நன்றி அமுதா sis.
 
Top