Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤09

Advertisement

Sangeetha Raja

Well-known member
Member
வணக்கம் ப்ரண்ட்ஸ்...

இது என்ன பிளாஷ்பேக் அப்படினு கேட்கக் கூடாது, ஏதோ ஒரு மூலையில் நடந்தது விஜியின் அப்பா காலக்கட்டத்தில்...

இப்ப எல்லாம் இப்படியா நடக்குது...? என கேட்டால், இப்படியில்லை வேற மாதிரிக் கூட நடக்கலாம். 😍😍😍😍😍 சரி, தப்பு என்பதை தாண்டிய ஒன்று முத்தையா- ஜமுனா திருமணப்பந்தம்...

 
மங்கை தான் தலையில தானே மண்ணை அள்ளி போட்டுக்கிட்டா.... அவ சரியில்லைன்னா திருத்தி இருக்கலாம்.... இல்லை வேணாம்னு வெட்டி விட்டிருக்கலாம் முத்தையா.... அதுக்காக பொண்டாட்டி மேல பழியை போட்டுட்டு மச்சான்க பேசுனாங்கன்னு அவ தங்கச்சியை கூட்டிட்டு போனது எந்த விதத்தில நியாயம்....🤬🤬🤬🤬 பொண்ணைப் பத்தி கூட யோசிக்கல... அப்படி என்ன கண்ணை மறைக்கிற கோபம் கல்யாணம் ஆகாத பொண்ணை இழுத்துட்டு போற அளவுக்கு...

ஜமுனா இவளைப் பிடிக்கவே இல்லை... அக்கா புருஷனை தப்பா பார்த்ததே முதல்ல தப்பு தான்.... இதுல அவன் தான் வேணும்னு பிடிவாதம்.... ஒரு குடும்பத்தைக் கலைச்சிட்டா.... பொண்ணுகிட்ட இருந்து அப்பாவைப் பிரிச்சுட்டா..... இவளைப் பத்தி பேசவே பிடிக்கல... 😈😈😈😈

ஆக மொத்தம் பாதிக்கப்பட்டது விஜி தான்.... முத்தையா பொண்டாட்டி பையன் னு குடும்பமா சந்தோசமா தான் வாழுறாரு... அவருக்கு என்ன கஷ்டப்படுறது விஜி தான்...
 
Ellar meleyium thavaru irukku except Viji.Why did Muthaiah take Jamuna along? If Mangai had refusedto come,he could have taken Viji and give an ultimatum to Mangai to come and live with him.If Mangai was still not willing ,Separate aayirukkalaam.But this is not right.
 
மங்கை அவ புருஷனுக்கு வேலை செய்ய சொன்னால் இவ ஏன் செய்யணும்.. உன் புருஷனுக்கு நீ போய் செய் என்று சொல்லி மங்கைய வேலை செய்ய வச்சிருக்கணும் 🤦🤦🤦🤦🤦

மங்கை செஞ்சதும் தப்பு தான்😡😡😡😡
ஜமுனா செஞ்சதும் தப்பு தான்😡😡😡😡😡
முத்தையா அந்த பிரச்சினை நடக்கும் போது நிதானமா இருந்து இருந்தால் அவரும் அவர் பொண்ணும் தனியா போய் நிம்மதியாக இருந்து இருக்கலாம் 🙆🙆🙆🙆
அக்கா தங்கச்சி இரண்டு பேரும் சுயநலமா இருந்ததில் விஜிக்கு தான் அடிமை வாழ்க்கை 😥😥😥😥😥
 
Top