Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤09

Advertisement

யாரையும் குறை சொல்லி இழந்த காலங்கள் திரும்பி வரப்போவதில்லை அதனால் விஜி அனுபவித்த வலிகளும் வேதனைகளும் மாறப்போவது இல்லை, 😒😒😒😒😒😒😒.

முத்தையா நீங்க நினைச்சிருந்தா இவ்வளவு பிரச்சனைக்கும் ஒரு நல்ல வழியை ஏற்படுத்தி ஒரு நல்ல கணவனாகவும் தந்தையாகவும் உங்களுடைய நிலையை நீங்க உயர்த்தி இருக்கலாம் ஆனா நீங்க செய்த தவறால் எந்த பாவம் செய்யாத விஜி தான் அதிகம் பாதிக்கப்பட்டது...😓😓😓😓😓😓😓

என்னதான் மங்கை சோம்பேறியாக இருந்தாலும் அவரை நீங்கள் அவர் விருப்பத்திற்கு அவர் தாய் வீட்டில் விட்டுவைத்து இன்னும் அதிக சோம்பேறித்தனம் வர நீங்களும் ஒரு காரணம். ஜமுனாவின் பார்வை தவறானது அவருடைய எண்ணம் தவறானது என்று நீங்கள் உங்கள் மனைவியிடம் சொன்னதெல்லாம் சரிதான் ஆனால் அதை மங்கை எப்படி எடுத்து செல்வாள் என்ற புரிந்துணர்வு கூட உங்களுக்கு இல்லையா? தர்மன் பேசியதற்காக உங்களுடைய வீராப்பை காட்டுவதற்காக ஜமுனாவை ஏன் இழுத்துட்டு போனீங்க அதுக்கு பதிலா என்னுடைய மகள் தான் முக்கியம் என்று உங்க மகள் விஜியை கூப்பிட்டு போயிட்டு இருந்தீங்கன்னா மங்கை மனம் திருந்தி வர வாய்ப்பு இருந்திருக்கும் அப்படி செய்திருந்தால் நீங்க ஒரு நல்ல தந்தை ஆனால் உங்க மனசுல தந்தை என்ற எண்ணம் இல்லை, ஆண் என்ற அகந்தையே இருந்திருக்கு.😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏

ஜமுனா உன்னைப் போன்ற ஒரு பிறவியை பற்றி பேச எனக்கு துளியும் விருப்பம் இல்லை,... 🤢🤢🤢🤢🤢🤢

இப்பவும் விஜியின் வாழ்கை பொம்மலாட்டம் போல ஆடிட்டு இருக்கு தயவு செய்து அவளை எல்லோரும் நிம்மதியா வாழவிடுங்க 😓😓😓😓.
 
ஜமுனா விட மங்கை மேல் தான் கோவம் அதை.விட அதை கொஞ்ச கூட புரிஞ்சிக்காத தர்மன் மேல்....
ஜமுனா செய்தது தப்பு தான் ஆனா அதுக்கு வழி வகுத்தது யாரு....

முத்தையா புரிய வைக்க எவ்வுளவு முயர்ச்சி பண்ணியும் புரியல.... இப்போ விஜி தான் பாதித்ததது
 
எல்லா தப்பும் பெரியவங்க
செஞ்சு அதனால
பாதிக்கப்பட்ட விஜி
இன்னும் அடிமை சாசனம்
எழுதி தரப்போறா
வயசு மூத்த மாமன கட்டி
 
Superb episode😍😍😍mangayoda somberi thanathukku Muthayyavukku kidacha chance avaru use pannikittaru. Viji mela avarukku unmayana pasam irunthiruntha, avalayum kootittu poyirukkanum🤔
அழைச்சுட்டுப் போகலைனா பாசம் இல்லையோ... இருக்குமோ... 😷😷😷😷😷😷

Thamks ma 😍😍😍😍😍
 
மங்கை தான் தலையில தானே மண்ணை அள்ளி போட்டுக்கிட்டா.... அவ சரியில்லைன்னா திருத்தி இருக்கலாம்.... இல்லை வேணாம்னு வெட்டி விட்டிருக்கலாம் முத்தையா.... அதுக்காக பொண்டாட்டி மேல பழியை போட்டுட்டு மச்சான்க பேசுனாங்கன்னு அவ தங்கச்சியை கூட்டிட்டு போனது எந்த விதத்தில நியாயம்....🤬🤬🤬🤬 பொண்ணைப் பத்தி கூட யோசிக்கல... அப்படி என்ன கண்ணை மறைக்கிற கோபம் கல்யாணம் ஆகாத பொண்ணை இழுத்துட்டு போற அளவுக்கு...

ஜமுனா இவளைப் பிடிக்கவே இல்லை... அக்கா புருஷனை தப்பா பார்த்ததே முதல்ல தப்பு தான்.... இதுல அவன் தான் வேணும்னு பிடிவாதம்.... ஒரு குடும்பத்தைக் கலைச்சிட்டா.... பொண்ணுகிட்ட இருந்து அப்பாவைப் பிரிச்சுட்டா..... இவளைப் பத்தி பேசவே பிடிக்கல... 😈😈😈😈

ஆக மொத்தம் பாதிக்கப்பட்டது விஜி தான்.... முத்தையா பொண்டாட்டி பையன் னு குடும்பமா சந்தோசமா தான் வாழுறாரு... அவருக்கு என்ன கஷ்டப்படுறது விஜி தான்...
இப்ப இந்த சூழ்நிலைனா வேறமாதிரி மாறியிருக்கும், அப்ப ஆப்சன் சூழ்நிலை மனங்கள்... விஜியை பற்றி எண்ணாமல் இல்லை ஆனால்...? அதான் விதி..

Thanks pa.. 😍😍😍
 
Top