Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'வேரோடு நீராக நீ' - 1

Advertisement

பார்வதி ரொம்ப அப்பாவியா இருக்காங்க மூத்த மருமக நல்லா மசாலா அரைக்குறா அவங்க தலையில...
மது அம்மா மாதிரி இல்லாம இருந்தா சரி....

கர்ணா.. அம்மாவுக்கே வேண்டாத பிள்ளை... நிலையான வேலை இல்லாம பணத்தையும் இழந்துட்டு நிக்குறான்... ரொம்ப கஷ்டம்... 🙆‍♀️

நைஸ் ஸ்டார்ட் ❤️
 
அருமையான ஆரம்பம் 🤩🤩 சவிதா மாமியார் தலையில மிளகா அறைக்கிரா மதுவை என்ன செய்வாளோ கர்ணாவுக்கு பணத்தினால் சிக்கல் வருமா ...
வாழ்த்துக்கள் சிஸ் 💐💐💐
 
Top