Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 39

Advertisement

ஜூப்பர் ஜூப்பர்...நைஸ் மூவிங்...விக்ரம் செமையா பேசுனான்...ஆனா கடைசில அந்த திரி திரு முழி??????

ம்ஹூம்....ஒரு வழியா கோமதி தப்பை உணரந்துட்டா...இனி போகமாட்டா...மஞ்சரி..உன் நாத்தனார் புருஷனால நீ தப்பிச்சமா.....நீ விக்ரம்கும் வேதாக்கும் தான் நன்றி சொல்லனும்??????
 
Rendu ammakalukkum nalla Padam, unmaithane naama avangaluku nootril oruthar aanal namaku avanga sollurathu thane veda vakka eduthukurom, unmayave vinmeenkal Vikram & veda, Rajan & manjari vazhkayil sathirattam nallave adivittathu
 
???

எப்பா விக்ரம் நீ போட்ட போடுல இனிமே உன் மாமியார் ஜாதகத்தை எடுக்கிறது என்ன.. இனிமே ராசிபலன் கூட டிவியில பார்ப்பங்களான்னு தெரியல.. ??? பர்வதம்மாவுக்கும் ஒரு கொட்டு வச்சாச்சு..???

எங்க வாழ்கைக்கான முடிவுகள் எங்களுதாத்தான் இருக்கணும்.. எவனோ கட்டம் போட்டு அரையும் குறையுமா பார்த்து சொன்னாதால இருக்க கூடாது.. ???
ரணகளத்திலும் மஞ்சரி அவ காரியத்தை சாதிக்கிறா.. ???
வேதாவோட லிஸ்ட்ட பார்த்து விக்ரமுக்கு இப்பவே கண்ண கட்டுதே.. ???

யார் வட்டங்கள்
இவை யார் சட்டங்கள்
யார் வட்டங்கள்
இவை யார் சட்டங்கள்
இனியொரு விதி செய்வோம் இன்றே
ஜகத்தை வென்றே
தீமை கொன்றே
செய்வோம் நன்றே
 
Last edited:
ரொம்ப அருமை சிஸ் விக்ரம் கலக்கிட்டான். கோமதி அம்மாவுக்கு இது தேவைதான் .ஒருவழியா அவங்களோட ஜோசிய நம்பிக்கை போனதுல சந்தோசம்
 
வெல் டன் கவி.ஆழமா யோசிக்க வேண்டிய ஒரு விஷயத்தை கதையோட்டதோட ரொம்ப லைட்டா அதே சமயம் அழுத்தமாவும் சொல்லிடீங்க.
 
Top