Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 39

Advertisement

விக்ரம் நான் போய் முதல் எபி படிச்சிட்டு வரேன் என்ன வேகமா சண்டை வந்த அப்போ ஓடி போன ஆன இப்போ நின்னு சிஸ்யா அடிக்கிறீயே.... கோமதி அம்மா பர்வதம் அம்மா ரெண்டு பேரும் ஒன்னும் பேச முடியல .....

அது தானே முதல் பிள்ளக்கு செய்ய முடியாது எல்லாம் ரெண்டாவது பிள்ளைக்கு செய்யலாம் 9 மாசமும் உனக்கு ட்ரைனிங் தான் விக்ரம்....

மஞ்சரி side gap ல் உன்னோட ஆட்டோ வை நீ ஒட்டிடுற ....
 
என்ன....மா.... பேசுன விக்ரம்,
கோமதி, பார்வதி அம்மாவுக்கு நல்லா ஜோசியப் பேயை ஓட்டி விட்டுட்டே, ?????
 
:love::love::love:

அப்பா விக்ரம் காய்ச்சி எடுத்துட்டா மாமியாரை.......
தேவை தான் இல்லைனா அதிலிருந்து வெளியே வரமாட்டாங்க........
கண்டிப்பா வேற யார் சொல்லிருந்தாலும் கேட்டிருக்க மாட்டாங்க.......
நீ தான் சரியான ஆளு...... உன்னை பார்த்தாலே பொண்ணு தானே கண் முன்னாடி வருவா....... சோ மருமகன் பேசினால் மாமியார் வாயை திறக்க மாட்டாங்க.....
அப்படியே மஞ்சரிக்கும் இனி பிரச்சனையில்லாமல் இருக்கும்......

சோ அப்போ மிஸ் பண்ணுனதெல்லாம் இப்போ செய்ய போற.......
மூச்சை பிடிச்சி பேசினதுக்கு சமையல் கூட நீ தான் பண்ணனும் போல......

நல்ல நாள் நல்ல நேரம் எல்லாம் இருக்குதுன்னா அதை பார்த்து செய்றவங்களுக்கு எதுவும் தப்ப போகக்கூடாதே......... ஆனால் அப்படியா இருக்கு???
2020 அமோகமா இருக்கும் னு கூட சொன்னாங்க......
வீட்டுக்குள்ளேயே இருக்கிறோம்...... எவ்ளோ மனக்கஷ்டங்கள்......
வேதா என்னதான் வெச்சு செஞ்சாலும் நம்ம பய தாங்குவான்.?

இப்பவும் கொரோனா இப்ப முடியும் அப்ப முடியும்னு ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க.....I think the interpretation of astrology is lost... இப்ப நிறைய கத்து குட்டிகள்தான் விளம்பரம் தேடுகின்றன.
 
Nice ud kavi akka:love:

Vikram oda transformation as married man is awesome ??

Ha ha manjari side la avaloda thun clear panikita!!!

Inime lavathu pravatham & gomathi amma ethum pana iruntha pothum!!
நன்றி ராஜி? பர்வதம்மா எப்படியோ ... ஆனா கோமதி டி.வில கூட ராசி பலன் கேட்கமாட்டாங்க ??
 
இப்பவே நிறைவா இருக்குக்கா எனக்கு....கிழிச்சு போட்ட இடம்லாம் ??????????அப்படியே அள்ளிடுச்சு....மஞ்சரிக்கும் விக்ரம் ஒரு நல்ல வேலையைப் பண்ணி உதவி பண்ணியாச்சு....விக்ரம் வேதா????...மஞ்சரி ராஜன் வரும்போதெல்லாம் மிஸ் பண்ணினதை இந்த ஒரே எபில விக்ரம் போக்கிட்டாரு....அந்த ஜோசியரை??..நம்பிக்கை இல்லாம இருக்கிறதே ரொம்ப நல்லது..நல்லதோ கெட்டதோ நடந்துடுமோ நடந்துடுமோன்னு பயந்து வாழ்க்கையை வாழாம விடறதைவிட வரும்போது பார்த்துக்கலாம்ன்னு இருக்கலாம்... அருமையான பதிவு அக்கா ???
நன்றி கவி?
இதுவே நிறைவா இருக்குன்னா.... அப்போ அடுத்த எபி வேண்டாமா? இதோட முற்றும் போட வா???
 
ஜூப்பர் ஜூப்பர்...நைஸ் மூவிங்...விக்ரம் செமையா பேசுனான்...ஆனா கடைசில அந்த திரி திரு முழி??????

ம்ஹூம்....ஒரு வழியா கோமதி தப்பை உணரந்துட்டா...இனி போகமாட்டா...மஞ்சரி..உன் நாத்தனார் புருஷனால நீ தப்பிச்சமா.....நீ விக்ரம்கும் வேதாக்கும் தான் நன்றி சொல்லனும்??????
திருதிரு முழி பார்த்துதான வேதா மயங்கினா.... அதுதான் அப்பப்போ அவனை முழிக்க வெச்சு பார்த்து சந்தோஷப்பட்டுக்குவா??
 
விக்ரம் நான் போய் முதல் எபி படிச்சிட்டு வரேன் என்ன வேகமா சண்டை வந்த அப்போ ஓடி போன ஆன இப்போ நின்னு சிஸ்யா அடிக்கிறீயே.... கோமதி அம்மா பர்வதம் அம்மா ரெண்டு பேரும் ஒன்னும் பேச முடியல .....

அது தானே முதல் பிள்ளக்கு செய்ய முடியாது எல்லாம் ரெண்டாவது பிள்ளைக்கு செய்யலாம் 9 மாசமும் உனக்கு ட்ரைனிங் தான் விக்ரம்....

மஞ்சரி side gap ல் உன்னோட ஆட்டோ வை நீ ஒட்டிடுற ....
ராஜன் பேசுவான்னு இருந்தா வேலைக்காகாதுன்னு மஞ்சரிக்குத் தெரியும்?
என்ன தான் விக்ரம் பேசினது சரின்னாலும், அம்மா இப்படி திட்டு வாங்கினது ராஜனுக்கு கஷ்டம் தானே ? அவன் சொல்ல மாட்டான்னு, அவளே அந்த பொறுப்பை எடுத்துகிறா?
 
Top