இந்த எபி படிக்கும் போது இது நிஜமில்லை. கதைதான் என்று தோணுச்சு. எந்த மாமியார் அவ்வளவு சீக்கிரம் தப்ப ஒத்துக்கறாங்க?அதுவும் மருமகள் னா நியாயமே வேற தான். ரொம்ப பாஸிட்டிவ் ஆ கொண்டு போறீங்க கவிதா
Thanks Neela
இந்த எபி படிக்கும் போது இது நிஜமில்லை. கதைதான் என்று தோணுச்சு. எந்த மாமியார் அவ்வளவு சீக்கிரம் தப்ப ஒத்துக்கறாங்க?அதுவும் மருமகள் னா நியாயமே வேற தான். ரொம்ப பாஸிட்டிவ் ஆ கொண்டு போறீங்க கவிதா
அது எப்படி காயத்ரிக்கு கொடுக்க காசு இருந்துச்சு.. வேதாவுக்கு வாங்க காசு இல்லையோ.. இதுவே பொண்ணு பொறந்து இருந்தா நெக்லஸ் வாங்கி கொடுத்து இருப்பான் இல்ல.. ??Kuzhandhaikku nagai eduthathu poga micham kammal vaangara alavukkuthaan kaasu irundhadhu avankitta...
Konja naal indha dose la adangi iruppanga...hopefully...
Cute video ?![]()
அது எப்படி காயத்ரிக்கு கொடுக்க காசு இருந்துச்சு.. வேதாவுக்கு வாங்க காசு இல்லையோ.. இதுவே பொண்ணு பொறந்து இருந்தா நெக்லஸ் வாங்கி கொடுத்து இருப்பான் இல்ல.. ??
Yes.... iniyavadhu thirundhina seri...அருமையான பதிவு
விக்ரம் கேள்வியா கேட்டு
ஒரு வழி பண்ணிட்டான்
Lovely analysis...for such a young age kavi...பர்வதம்மா கேரக்டர பிள்ளைங்க சரியா புரிஞ்சு வச்சுருக்காங்க...ஆனா பர்வதம்மாக்குத் தான் தன் பிள்ளைங்களோட விருப்பு வெறுப்பு பத்தி அதிகம் தெரியல....இனி கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை பண்ணுவாங்க...இங்க பிரச்சனை என்னனா பொண்ணு வேற வீட்டுக்குப் போயிடுவாளேன்னு ஒன்னு ரொம்ப செல்லம் கொடுக்கறாங்க...இல்லனா வேற வீட்டுக்கு போறவதானேன்னு ரொம்ப குறைவான மதிப்பு கொடுக்கறாங்க...neutralஆ இருக்க வீடுங்க ரேர்...மாலினிக்கு இனியாவது ராகவன் செய்யட்டும்...விக்ரம் செய் பேச்சு....இப்படி பதிலடி கொடுத்தாதான் சிலருக்குலாம் புரியும்....மஞ்சரி ராஜேந்திரன் கல்யாண விஷயத்துல என்ன பிரச்சனை வரும்??.. அருமையான பதிவு அக்கா ?சிந்துவோட குறும்பு?