Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 22

Advertisement

விக்ரம் இப்படி பிரிச்சி மேஞ்சிடீயே சூப்பர்.... பர்வதம் அம்மா இப்போ மட்டும் இப்படி பேசிட்டு பின்னாடி எப்பவும் போல பேச கூடாது.... சும்மா சும்மா விக்ரமல் இப்படி எல்லாம் அறிவா பேச முடியாது.... ஏதோ இன்னிக்கு ஒரு ஃப்லோயாவா வந்துடுச்சு.....

ஒரே ரூபி செட் யா வருது அப்படி என்ன ரூபி மேல ஆசை கேளு வேதா கேளு...
சிந்து குட்டி செமயா மாட்டி விட்டடா நீ விக்ரம் தோளு தொங்குற வேதாளம் வேதா ஹா ஹா செம அறிவு குட்டி உனக்கு.....

மாலினி கிட்ட எப்போ சொல்ல போறீங்க பர்வதம் அம்மா
 
பர்வதம்மா கேரக்டர பிள்ளைங்க சரியா புரிஞ்சு வச்சுருக்காங்க...ஆனா பர்வதம்மாக்குத் தான் தன் பிள்ளைங்களோட விருப்பு வெறுப்பு பத்தி அதிகம் தெரியல....இனி கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை பண்ணுவாங்க...இங்க பிரச்சனை என்னனா பொண்ணு வேற வீட்டுக்குப் போயிடுவாளேன்னு ஒன்னு ரொம்ப செல்லம் கொடுக்கறாங்க...இல்லனா வேற வீட்டுக்கு போறவதானேன்னு ரொம்ப குறைவான மதிப்பு கொடுக்கறாங்க...neutralஆ இருக்க வீடுங்க ரேர்...மாலினிக்கு இனியாவது ராகவன் செய்யட்டும்...விக்ரம் செய் பேச்சு....இப்படி பதிலடி கொடுத்தாதான் சிலருக்குலாம் புரியும்....மஞ்சரி ராஜேந்திரன் கல்யாண விஷயத்துல என்ன பிரச்சனை வரும்??.. அருமையான பதிவு அக்கா ?சிந்துவோட குறும்பு?
அடேய் உன்னோட கமெண்ட் எல்லாம் பாக்கும் போது முன்னாடி @Kavitha இப்படி தான் cmt பண்ணுவாங்க என்ன ஒண்ணும் thanglish cmt யா இருக்கும் ஆனா பெருசா இருக்கும் ..... அது போல இருக்கு.... கூடிய விரைவில் அடுத்து ஒரு எழுத்தாளர் உருவாகலாம்
 
விக்ரம் இப்படி பிரிச்சி மேஞ்சிடீயே சூப்பர்.... பர்வதம் அம்மா இப்போ மட்டும் இப்படி பேசிட்டு பின்னாடி எப்பவும் போல பேச கூடாது.... சும்மா சும்மா விக்ரமல் இப்படி எல்லாம் அறிவா பேச முடியாது.... ஏதோ இன்னிக்கு ஒரு ஃப்லோயாவா வந்துடுச்சு.....

ஒரே ரூபி செட் யா வருது அப்படி என்ன ரூபி மேல ஆசை கேளு வேதா கேளு...
சிந்து குட்டி செமயா மாட்டி விட்டடா நீ விக்ரம் தோளு தொங்குற வேதாளம் வேதா ஹா ஹா செம அறிவு குட்டி உனக்கு.....

மாலினி கிட்ட எப்போ சொல்ல போறீங்க பர்வதம் அம்மா
Valayalukku matching thodu ma... necklace vaanga budget pathalai...so thodu vaangittan... :ROFLMAO:

Vikram pathi enna nenacha... summa irundha singathai seendi vittutaanga... ini ellathukkum garjikkum... poruthirundhu paar... grrr grrr....

Malini kitta eppadi solluvaanga , manasu varuma? Idhellaam nadukkuma ? C'mon ya...?
 
அடேய் உன்னோட கமெண்ட் எல்லாம் பாக்கும் போது முன்னாடி @Kavitha இப்படி தான் cmt பண்ணுவாங்க என்ன ஒண்ணும் thanglish cmt யா இருக்கும் ஆனா பெருசா இருக்கும் ..... அது போல இருக்கு.... கூடிய விரைவில் அடுத்து ஒரு எழுத்தாளர் உருவாகலாம்
Thanglish thaan ippavum... I dont have tamil font installed in my phone... adhan :p
But yes... oru writer...uruvaagalam... @Kavichithra
 
அடேய் உன்னோட கமெண்ட் எல்லாம் பாக்கும் போது முன்னாடி @Kavitha இப்படி தான் cmt பண்ணுவாங்க என்ன ஒண்ணும் thanglish cmt யா இருக்கும் ஆனா பெருசா இருக்கும் ..... அது போல இருக்கு.... கூடிய விரைவில் அடுத்து ஒரு எழுத்தாளர் உருவாகலாம்
Oh..நான் இப்ப தான் அவங்களை பார்க்கறேன்...அதனால் எழுத்தை தான் படிக்கிறேனே தவிர கமெண்ட்ஸ் படிச்சதில்லை...படிக்கிறது நிறைய கதைனாலும் கமெண்ட்ஸ் போடுறது ஒரு சிலருக்குத் தான்....அதையாவது ஒழுங்கா சொல்வோமேன்னு தான் பெரிய கமெண்ட்.....I too comfortable with tanglish....but people those reading it may feel uncomfortable...so only I use Tamil directly...எழுத்தாளரா....அதெல்லாம் நிறைய எழுதினேன்...ஆனா படிக்கிற மாதிரி எதுவுமே இல்லை??...அதான் தூக்கிபோட்டாச்சு?தரணி அக்கா...
 
Thanglish thaan ippavum... I dont have tamil font installed in my phone... adhan :p
But yes... oru writer...uruvaagalam... @Kavichithra
கவிதாக்கா....பாவம்ல நான்..படிச்சே பழகிடுச்சு...எழுதறதுலாம் ரொம்ப கஷ்டம்......??
 
Oh..நான் இப்ப தான் அவங்களை பார்க்கறேன்...அதனால் எழுத்தை தான் படிக்கிறேனே தவிர கமெண்ட்ஸ் படிச்சதில்லை...படிக்கிறது நிறைய கதைனாலும் கமெண்ட்ஸ் போடுறது ஒரு சிலருக்குத் தான்....அதையாவது ஒழுங்கா சொல்வோமேன்னு தான் பெரிய கமெண்ட்.....I too comfortable with tanglish....but people those reading it may feel uncomfortable...so only I use Tamil directly...எழுத்தாளரா....அதெல்லாம் நிறைய எழுதினேன்...ஆனா படிக்கிற மாதிரி எதுவுமே இல்லை??...அதான் தூக்கிபோட்டாச்சு?தரணி அக்கா...
அப்படியே try பண்ணுடா வந்துடும்.... நீயே படிச்சி நீயே சரி இல்லன்னு சொன்னா எப்பிடி..... எங்க கிட்ட தந்தா நாங்க சொல்லுவோம் இல்ல....
 
அப்படியே try பண்ணுடா வந்துடும்.... நீயே படிச்சி நீயே சரி இல்லன்னு சொன்னா எப்பிடி..... எங்க கிட்ட தந்தா நாங்க சொல்லுவோம் இல்ல....
Let us see dharani Akka??..and thanks for this hope
 
கவிதாக்கா....பாவம்ல நான்..படிச்சே பழகிடுச்சு...எழுதறதுலாம் ரொம்ப கஷ்டம்......??
Apdithaan naanum nenachen... and then this happened...
Adhuvum I only had Vikram's story in mind... Manjari Rajendran track just happened along the way... because the contest said 50000 word limit... Shoba Kumaran kitta discuss pannum bothu thonichu...
Start writing a couple of chapters... and see what comes up ....
 
Top