Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 18

Advertisement

🤩🤩🤩 மது ஆரம்பத்தில் எப்படி இருந்தா இப்போ எப்படி மாறிட்டா 🤗🤗🤗🤗🤗🤗🤗

மது இருக்கிறதை கொண்டு தன்னோட குடும்பத்தை கட்டுகோப்பா கொண்டு போறா 😁😁😁 அதிலும் மிச்சம் பிடித்து சீட்டு போட்டு இருக்கா 🤗🤗🤗🤗🤗

அம்பிகா சுமதி மது கூட்டணி 🤷🤷🤷🤷🤷 ரொம்ப அனுசரணையாவும் கலகலப்பாவும் இருக்காங்க 🤩🤩🤩🤩

கரிகாலன் சும்மா எல்லா விஷயத்தையும் உன்னோட ஏழ்மையோடு சேர்த்து பார்த்து நீயே உன்னை தாழ்த்திக்காத 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

கரிகாலன் மது ஒன்னு சேர்ந்தாலே பாட்டு கச்சேரி இல்லாமல் இருக்குமா 🤗 🤗 🤗 🤗 🤗 🤗

அடேய் ஒரு முத்தத்தை கொடுத்துட்டு இப்படி வெக்க பட்டு கிட்டு ஓடினால் எப்படி 🤭🤭🤭🤭🤭🤭🤭

ரம்யா இவ்வளவு நாள் மதுவ என்ன எல்லாம் பேசுன 😷🤬🤬🤐 இனி அந்த கஷ்டம் என்ன என்று நீயும் அனுபவிச்சு பாரு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

யம்மா மது உன் அப்பா தான் போன் போட்டு பேசி இருப்பாரு 🤦🤦🤦🤦நீ எதுக்கும் அவசர படாதே🤫🤫🤫🤫

 
Last edited:
வாழ்க்கையை எவ்வளவு புரிந்துணர்வுடன் மது புரிந்து அதற்கேற்றார் போல் நல்வழிப் பாதை அமைத்து கணவனுடன் கைகோர்த்து அழகாக பயணிக்கிறாள்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

அம்பிகா, சுமதி எல்லாம் மிகவும் நல்லவர்கள் அவர்களை உறவு முறை வைத்து மது அழைப்பது மட்டுமில்லாமல் கரிகாலனுக்கும் புரியவைத்து அக்கம் பக்கத்தினர் பற்றிய நிலையை அழகாக விளக்கி விட்டாள்..😊😊😊😊😊😊

பாட்டுக் கச்சேரி அருமை💞💞💞💞💞💞💞


மது கொஞ்சம் பொறுமையா பேசு, கரிகாலன் உன்னை மீறி எதுவும் செய்ய மாட்டான்.... 😒😒😒😒😒😒😒😒😒
 
Last edited:
வாவ் !! மது😍😍😍😍😍 சூப்பர்.
கரிகால உன்ற காட்டுல மழைதான்.
அடப்பாவி வாத்தியாரே பொண்டாட்டிக்கு தெரியாம போனுகூட பேசத் தெரியலையா உனக்கு.
 
Top