Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 18

Advertisement

ரம்யா நல்லா வேணும் உனக்கு..... எவ்வளவு சுலபமா மதுவை பேசுன இனியாவது அவளோட கஷ்டம் உனக்கு தெரியட்டும்...

மது ஒரே நாள்ல கரிகாலன் வீட்டையும் அவனையும் தலைகீழா மாத்திட்டா.... 😇😇😇😇
ரோபோக்கு உயிர் வந்துடுச்சு... முத்தமெல்லாம் குடுக்குது.... 😜😜😜😜😜

மதுவால சுத்தி இருக்குற அழகான உறவுகளை கரிகாலன் புரிஞ்சுக்கிட்டான்....🤩
கரிகாலன் உணவை மறுக்கிறதுக்கு பின்னாடி இருக்குற அவனோட ஏழ்மையும் உணர்வும் எதிர்பார்க்கல.... 😐😐😐

மது, அம்பிகா, சுமதி கூட்டணி கலக்கல் 👌 பாட்டு கச்சேரி தூள் பறக்குது.... 😉

ஆரம்பத்துல மதுவை எனக்குப் பிடிக்கவே இல்லை..... இப்போ எல்லாம் ஒவ்வொரு எபிலயும் மனசை கொள்ளையடிக்கிறா... 😘😘😘 கரிகாலனோட கை கோர்த்து அவனோட சப்போர்ட்டா இருந்து வாழ்க்கையை வண்ணமயமாக்கிட்டா.... 🥰🥰🥰🥰🥰 அவளோட திட்டமிடல் எல்லாம் சூப்பர்..

அடுத்த பிரச்சனையா பொறுமை மது பாவம் கரி பார்த்து அடி.... 😆
 
Last edited:
Madu evlo nalla pakkuvama kudumbam nadathuraa.super.how many ways she is saving the money.karikaalan un kaatula mazhai daa.macham unaku Ellana Madu pola ponnu Ellam unaku kidaikuma.
Aanalum romba thairiyamdaa unaku.nee eppadi uravu kondadalaam.lovely narration dear.rombavum yathaarthamaana vaazhkai pathivu.it seems to be happening next door.
 
அருமையாக குடுபம் நடத்துகிறாள் மது🤗🤗🤗
அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் எப்படி நடந்துக்கனும் என்று வாத்தியாருக்கு புரிய வைக்கிறாள்.
பாட்டு கச்சேரி💃🎤 தொடரட்டும்.
அம்பிகா சுமதி போன்ற நல்ல மனிதர்கள் மதுக்கு கிடைச்சிருக்காங்க.
எதுக்கு உன் அப்பாவிடம் பேசுகிறான் என்று தெரிந்து கொள்ளாமல் கோப படாதே மது.
 
மிக அருமையான பதிவு 🤩 🤩
மது....வீட்டை மட்டுமல்ல எங்கள் மனதையும் நிறைத்து விட்டாள் ♥️♥️♥️
அவளின் அழகான அருமையான குணத்தால் 🥰🥰🥰
அம்பிகா சுமதி போன்ற சுற்றம் கிடைப்தெல்லாம் வரம் 😍😍😍
 
Paavam karikalan enna panni vachurukano 😞😞😞🙄anga enna perchanayo🤔🤔🤔intha karupayi gang inum silent 😶 iruke ennava irukum🥴🥴🥴 naan heroine army than pa Ava onu onum pannurathu semma po😍😍😍
 
Top