Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 9

Advertisement

மிகவும் அருமையான பதிவு மகி.???சுந்தரி செய்வாளோ,தர்க்ஷினி வச்சு செய்வாளோ,
வீடு கலகலக்க போகுது.???
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்... ஹாஹாஹா யார்வேணா வைச்சு செய்யட்டும் நமக்கும் பொழுது போகனும்ல
 
ஆத்தா சுந்தரி.. மதினிக்கு மிளகாய் பொடி ல ஆரத்தி... அப்பத்தா மூக்குப்பொடியில அபிஷேகம்... உப்பு காபி... இன்னும் சில பல சிறப்பு செய்து சிறப்பா வரவேற்கனும்....ஆனால் இதெல்லாம் முதலில்... அப்புறம் மதினியோட சேர்ந்து அண்ணனை குரங்காட்டிடுவோம்லா..
ஹாஹாஹா நிறைய ஐடியா கொடுத்திரு்க்கிங்க டியர்.. எப்படியும் கடைசியில வழிக்கு வந்துதானே ஆகனும் டியர்
 
காதலே காதலே தனிபெரும் துணையே.. கூட வா கூட வா போதும்... காதலே காதலே வாழ்வின் நீளம் போகலாம் ... போக வா போக வா நீ நீ நீ
ஹாஹாஹா காதல சீக்கிரமே தர்ஷினிக்குல்ள கொண்டு வந்திருவான் டியர் நம்ம சோனமுத்தன்
 
போடா போடி...Hehehe நல்ல புருஷன் நல்ல பொண்டாட்டி :love::love::love:

சுந்தரி, என்ன ஒரு வில்லத்தனம்:p:p:p...என்ன பண்ண போற :unsure:
ஹாஹாஹா ஒருவேளை காதல் ஓவராயிருச்சே.. எப்படியோ சந்தோசமா இருக்கட்டும் சிஸ்
 
ஓஓ அவங்க வீட்டில என்னென்ன கூத்து நடக்கபோகுதோ ஈஸ்வரா ச்சே சுந்தரா?
ஹாஹாஹா என்ன கூத்து ரெண்டும் ஒன்னா சேர்ந்து அடிக்க போகுதுகளோ இல்ல ரெண்டும் ஒன்னுக்கொன்னு அடிச்சிக்க போகுதுகளோ
 
Top