Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 9

Advertisement

Sundar inda vala va summa vidatha da adi pinni eduda nalla velai ivan room la Vanda ellana ennagaradu, sundari un appa adichadu thappe illa aragoraya padichitu ippadi dan pesuviya, darshini unaku Oru Villa iruka parthuko, nice update maheswari dear thanks.
ஹாய் டியர் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா.. சுந்தரிக்கு நல்ல தேவையான அறைதான்,... பார்ப்போம் இவ அடங்குறாளான்னு.. அடுத்த பதிவு போட்டுட்டேன் டியர்
 
இப்போவே தர்ஷ்இ கஃஞ்ஆம் தெளிய ஆரம்பிச்சச்உ.... அடேய் பாலா நீ தானே அது.... இல்ல உன்னோட கூட்டலியா....
தர்ஷினி இனி இந்த குடும்பத்தில நல்லா செட்டாயிருவா டியர்... அந்த வில்லன் யாருன்னு சுந்தர் சீக்கிரமே கண்டுப்பிடிச்சிருவான்
 
Raamaiyaa nalla pakkuvamaana manithar..
Dharshini romba mariyathai kudukurama purusanukku:D
Naathanar Anni mothal vara poguthu:p
ராமையா எல்லாத்திலும் தெளிவா முடிவெடு்ககிறார் டியர்...ஹாஹாஹா நல்ல மரியாதை அவனே பேசாம ரசிக்க ஆரம்பிச்சிட்டான் போலவே... ஹாஹாஹா யார யாரு வைச்சு செய்ய போறான்னு இனிதான் பார்க்கனும் டியர்
 
இனி வாழ்க்கையில சுந்தரும் தர்ஷினியும் சேர்ந்து ஒவ்வொரு அடியா வைக்க போறாங்க.. அப்பத்தாவுக்கு இப்போ ரொம்ப ஹாப்பியாயிருச்சு.. ஹாஹாஹா சுந்தரி இபப் கொஞ்சம் மூட் அப்செட்லதான் இருக்கா சிஸ்
அச்சோ சுந்தரி பாவம்
அவளை யாரும் திட்டாதீங்கப்பா
சின்னப் பெண் இரண்டுங்கெட்டான்
தர்ஷினியோடு பழகினால் சரியாகி விடுவாள்
 
கதையை அழகாக நகர்த்துறீங்க மகேஸ்...
மகன் மீது அதிக நம்பிக்கை கொண்ட சுந்தரின் அப்பாவின் பாசம் ஒருவிதம் என்றால்...
சுந்தர் போன்ற நல்லவனின் கைகளில் தன் பேத்தியை ஒப்படைக்க ஒரு சான்ஸ் வரும் போது அதை நிறைவேற்ற மயக்க நாடகம் போட்ட கிரான்மா வின் பாசம் இன்னொரு விதம்...
தான் தவறு செய்யவில்லை என்று தெரிந்தாயிற்று சுந்தருக்கு...
இனி தடைகளற்று தன் மனைவியிடம் சுந்தரால் பழகமுடியும்...
கண்டிப்பாக சுந்தர் தர்ஷினியை தன்பால் மிகவிரைவிலேயே ஈர்த்து விடுவான் என்ற எதிர்பார்ப்பு என்னுள்...

அடுத்த பதிவு எப்போ மகேஸ்...
ரொம்ப ரொம்ப நன்றி டியர்... கண்டிப்பா கூட்டுகுடும்பம்னா யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்கனும்.. நீயா நானான்னு போன்னா அது உடைஞ்சு போகும்.. இஹ்கு முதல்ல ராமையா அப்புறமா சுந்தர் இந்த வேலையை சரியா செய்றாங்கன்னு நினைக்கிறேன் ... அடுத்த பதிவு போட்டுட்டேன் டியர்
 
மகிழ்ச்சி சிஸ்..ஹாஹாஹா அவ என்னன்ன வில்லத்தனம் பண்ண காத்திருக்காளோ.. என்னமோ இந்த கதையில வில்லன்கள:unsure::unsure::unsure: நிறைய சேர்த்திட்டோனோ....
மகேஷ் அப்படித்தான் எனக்கும் தோணுது...
வில்லன்,மட்டும் இல்ல
வில்லி கூட வந்தாச்சு.
 
Top