மீனாட்சி.... ஒரு மனிதன் வாழும் வாழ்க்கை எப்படி இருக்கோ.... ஆனால் மரணம் நிம்மதியாகவும் கௌரவமாகவும் இருக்கனும் இல்லை என்றால் சொந்த வீட்டில் கூட உடலை வைக்க இடம் இருக்காது போல
இங்க வா மா ஆராதனா எப்படி ஒவ்வொரு எபிக்கும் படபடனு தான் படிக்கனுமா இல்லை ஒவ்வொரு பேராவும் படபடனு தான் படிக்கனுமா அதை தெளிவா சொல்லிட்டா நாங்களும் படிக்கிறதை பற்றி யோசிக்கலாம்