Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 6

Advertisement

கல்யாணம் தான் நடக்கப் போகுது
ஒரே கலவரம் தான்..
வெற்றிய சந்திச்சதோட வராம
மட்டையானா என்ன செய்ய
ஒன்னும் ஞாபகம் இல்ல வேற.
கலாட்டாவா சுந்தர் தர்ஷினி கல்யாணம் முடிஞ்சிருச்சு சிஸ்... அவன் நிலைமைதான் பாவம் ஒன்னும் புரியல.. சொல்லத் தெரியலன்னு இருக்கான்
 
எழுத்தின் நடை அருமை. Drinks போட்டா எந்த பொண்ணு கூட இருக்கிறோம் என்பதே தெரியாது என்பதை இன்னும் உலகம் நம்புகிறதா :unsure:.
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ் .. நல்ல கேள்வி சிஸ்.. கண்டிப்பா எந்த குடிமகனையாவது பார்த்து கேட்கனும்னு இருக்கேன்..ஹாஹாஹா
 
ennama ipadi oru twist..vetri thambi ipadi sundar image damage aga vittutiyae...dharshi oda maama paiyan mela than enaku doubt..dharshi kitta misbehave panni thappika thiranthu iruka roomla enter ayirukalamla...sundar kooda dharshi dress arakuraya irunthatha yosichanla...sonamuthaan unaku thanya dharshini..ipa thangachi husband vera nalla kuthiparae avaroda sister marriage panna mudiama ponathuku...irunthalum sundar ku konjam sangadamana situation
ஹாய் டியர் வெற்றி கமுக்கமா வந்து சுந்தரோட வாழ்்ககையில டைம்பாம்ம போட்டுட்டு போயிட்டான்... அந்த டவுட்ட எல்லாம் தர்ஷினி வாயாலேயே கேட்டுருவோம்பா..ஹாஹாஹ சோன முத்தன் வெற்றிகரமா கல்யாணத்த முடிச்சிட்டான்.. அந்த சூழல் கண்டிப்பா சீக்கிரமே மாறும் டியர்
 
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ் .. நல்ல கேள்வி சிஸ்.. கண்டிப்பா எந்த குடிமகனையாவது பார்த்து கேட்கனும்னு இருக்கேன்..ஹாஹாஹா
Ha ha.. எவ்வளவு பெரிய குடிகரனா இருந்தாலும் அம்மாவுக்கும், தங்கைக்கும் மற்ற பெண்களுக்கும் வேறுபாடு தெரியும் என்றே கூறுகிறார்கள் சிஸ்டர். நிஜம் எதுவாயினும் கதை என்பது கற்பனையே...
கதை போகும் ட்விஸ்ட்ம் நன்றாகவே உள்ளது. ,(y)
 
Top