Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 6

Advertisement

priya prakash

Well-known member
Member
467468466

Varam Vaangi Vanthaval Naan 6 1 - Tamil Novels at TamilNovelWriters

Varam Vaangi Vanthaval Naan 6 2 - Tamil Novels at TamilNovelWriters

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்திட்டேன்.. இந்த பதிவுல உங்களுக்கு பிடிச்ச வெற்றி தலையை காட்டிட்டு போயிருக்கான்.. படிச்சிட்டு கதையின் போக்கு எப்படியிருக்குன்னு சொல்லிட்டு போங்க பிரண்ட்ஸ்... போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...
 
அச்சோ என்னப்பா எங்கள் சோனமுத்துவை இப்படி மாட்டி விட்டுட்டீங்களே
தர்ஷினியுடன் கல்யாணம் ஓகேதான்
ஆனால் எங்கள் சுந்தர் செல்லத்துக்கு கெட்ட பெயர் வந்து விட்டதே
கல்யாண மண்டபத்தில் பாலாதான் ஏதாவது திரிசமன் செய்திருக்கணும்
அந்தப் பொண்ணு தர்ஷினியை நாசம் பண்ணணும்ன்னு அவனோட சோம பானம் மது ட்ரிங்க்ஸ்ஸை காபி கூல்டிரிங்க்ஸ் எதிலேயாவது கலந்து தர்ஷி பேபிக்கு கொடுத்திட்டானா?
மகனை ராமையா புரிஞ்சுதான் இருக்கார்
வள்ளிக்காக தெய்வானைதான் என்ன சலங்கை கட்டி ஆடப் போறாங்களோ?
வள்ளியும் பாவம்தான்
ஆனால் எதிர்பாராமல் இப்படி நடந்து விட்டதுக்கு யார்தான் என்ன செய்ய முடியும்?
அடேய் வெற்றிவேல்
தண்ணி பார்ட்டி வைச்சு சுந்தருக்கு இப்படி ஒரு இக்கட்டான நிலைமையை உண்டாக்கிட்டியே
வெற்றிதான் சொன்னால் இந்த சொணை கெட்ட சோனமுத்துவுக்கு புத்தி எங்கே போனது?
பெற்றோர் குடும்பத்துடன் ஒரு பங்க்க்ஷனுக்குன்னு வந்திட்டு இந்த குடி கண்ராவியெல்லாம் தேவைதானா, சுந்தர்?
 
Last edited:
:love::love::love:

தர்ஷினி, மதுரைக்கு போகாதேன்னு அப்பவே சொன்னனேன்... கேட்டியா??
இப்ப பாரு என்ன நடந்துருக்குன்னு??? இது தேவையா உனக்கு??? ??
ஏப்பா சுந்தர், உனக்கு சரக்கு அடிச்சா இப்படியா ஒண்ணுமே நியாபகம்
இல்லாம இருப்ப...:unsure::unsure:

சரி விடுங்க... அடுத்து உங்களுக்கு இந்த பாட்டு போடுறேன்..
இனியாவது மதுரையில நல்ல சம்பவம் நடக்கட்டும்...

மதுர மரிக்கொழுந்து வாசம் என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டுப் பேசும்
இது மறையாத என்னுடைய பாசம்
 
Last edited:
Top