Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 20

Advertisement

Omg yaar antha villan
Sunder kandupodichchiduvana
சுந்தர் கண்டுபிடிச்சிட்டான் டியர் யார்ன்னு அடுத்த பதிவுல சொல்லிருறேன்
 
Super Super Super pa.... Semma episode.... அடபாவி ava அப்பா partner yum avanga wife yum. Accident la இறந்து poitaangala யாரு appadi panrathu.... அந்த ராம் ah.... அந்த hotel la மயக்கம் மருந்து koduthathu kuda அந்த அள்ளு thaan ah.... Dharshani kaaga yum ava சொத்து kaaga yum அந்த maari பண்றான் ah.... அந்த suitcase la இருந்தா pathiram enna இருக்கு... Ethuku அவ்வளவு shock ? ava சித்தப்பா va பாக்க kalambitaan... Super Super Super pa.. Eagerly waiting for next episode
மகிழ்ச்சி சிஸ்.. எல்லா பிரச்சனைக்கும் பொன்னும் பெண்ணும்தான் காரணம் சிஸ்.. அவள மட்டும் விட்டுட்டு அவ குடும்ப்ததை தூக்கிட்டான்.. அடுத்த பதிவுல வில்லன் யார்ன்னு சொல்லிருறேன் மகிழ்ச்சி சிஸ்
 
கண்டிப்பா சிஸ் எல்லா கதை எழுதும்போது பயம் இருக்கும் ஆனா இதுல கொஞ்சம் அதிகமா இருக்கு.. நிறைய கதாபாத்திரங்கள், அவர்களுடைய குணநலன்கள் அதை சரியா சொல்றோமா.. நீங்க எல்லாரும் சரியா புரிஞ்சுக்கிறிங்களான்னு ஒரு சின்ன டென்சன் எப்பவும் இருந்திட்டே இருக்கு..
என்னை பொறுத்தவரை எல்லாமே கரெக்டா சொல்லியிருக்கீங்க மகேஷ் டியர். So don't worry ?
 
Top