Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 20

Advertisement

டேய் ராம் னு பெயர் வைச்சு கிட்டு ராவணன் வேலை பாக்குறியா.... நம்ம SUPER STAR STYLE ல சொல்லனும்னா ஆண்டவன் கெட்டவங்களுக்கு அள்ளி கொடுப்பான் ஆனால் கை விட்டு விடுவான் ... நல்லவங்கள சோதிப்பான் ஆனால் கைவிட மாட்டான்...பாத்தியா பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்... டேய் நீ மோசமானவன்லயே முக்கியமானவன இருப்ப போல... பெத்த தாய் தகப்பன கூட கொலை பன்ற நீ எல்லாம் பூமிக்கே பாரம்... சுந்தரு நீ லட்டுமாவ பத்திரமா பார்த்துக்கோ...

ஒரு கணம் ஒருபோதும் நீ பிரியகூடாதே...
என் உயிரே என் உயிரே நீ
அழுககூடாதே...
கிடைச்சத இழக்குறதும்
இழந்தது கிடைக்கிறதும்
அதுக்கு பழகறதும் நியாயம் தானடி..
கண்ணான கண்ணே நீ கலங்காதடி..
 
சுந்தர் கண்டுபிடிச்சிட்டானா,
என்ன பத்திரமா இருக்கும்,
தர்ஷினி பேரில் இருக்கும் சொத்துக்காக கொலை நடந்திருக்குமா, ராம் தான் கொலையாளியா
 
Sis twist mela twist ahh irukae.......and andha villan andha ram ahhhh....???....chinna guess tha........apd ena irukum andha box kula:unsure::unsure::unsure:sis seikirama nxt ud potrunga.....v can't wait for suspense????.......semma ud
 
View attachment 692View attachment 693



Varam Vaangi Vanthaval Naan 20 1 - Tamil Novels at TamilNovelWriters



Varam Vaangi Vanthaval Naan 20 2 - Tamil Novels at TamilNovelWriters




ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.. நான் வைச்ச டுவிஸ்ட எல்லாரும் கரெக்டா கண்டுபிடிச்சிட்டிங்க.. இப்ப படிச்சிட்டு கமெண்ட்ஸ் மறக்காம சொல்லிருங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...
Omg yaar antha villan
Sunder kandupodichchiduvana
 
Top