Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 20

Advertisement

Arumaiyana pathivu sis
Ram thaan villana
Dharshinikkaga avan appa ammavaiye kolaiseira alavukku pooi irukkana
Antha car yarudathu
Adhu enna documents
Niraiya kelvigal sis
Waiting for next ud
மகிழ்ச்சி சிஸ்... நிறைய கேள்வி கேட்டுருக்கிங்க.. எல்லா கேள்விக்கும் பதில இனி வரப்போற பதிவுல சொல்லிருறேன் .. அடுத்த பதிவு போட்டுட்டேன்
 
Hi mahi super epi pa....
Ipadha ovvoru suspensea release agudhu apa intha kolaila dharshinikaga dhana.....
Pavam unmai terinja ava rma kasta pasuvala andha documentla ena irukunu terilaya
ஹாய் நித்யா டியர்.. கதை கொஞ்ச கொஞ்சா கிளைமாக்ஸ் நெருங்கி போய்ட்டு இருக்கு.. இனி உங்க எல்லா கேள்விக்கும் பதில் சீக்கிரமே கிடை்சசிரும் டியர்
 
super ud dear ,marubadium suspence? aana ellorum kandupudichutanghapa
mahi neenga karikudiyava
மகிழ்ச்சி சசி சிஸ்... வில்லன அடுத்த பதிவுல நானே சொல்லிருறேன்பா... ஆமா நாங்க காரைக்குடிதான்.. பக்கத்து கிராமம்தான்எங்க சொந்த ஊர் பசங்க படிப்பு, கணவர் வேலை காரணமா நாங்க இங்கயே செட்டிலாகிட்டோம்.. பசங்ககிட்ட சொந்த ஊர் எதுன்னு கேட்டா இதத்தான் சொல்றாங்க... கிராமத்தை மறந்துட்டாங்க..
 
டேய் ராம் னு பெயர் வைச்சு கிட்டு ராவணன் வேலை பாக்குறியா.... நம்ம SUPER STAR STYLE ல சொல்லனும்னா ஆண்டவன் கெட்டவங்களுக்கு அள்ளி கொடுப்பான் ஆனால் கை விட்டு விடுவான் ... நல்லவங்கள சோதிப்பான் ஆனால் கைவிட மாட்டான்...பாத்தியா பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்... டேய் நீ மோசமானவன்லயே முக்கியமானவன இருப்ப போல... பெத்த தாய் தகப்பன கூட கொலை பன்ற நீ எல்லாம் பூமிக்கே பாரம்... சுந்தரு நீ லட்டுமாவ பத்திரமா பார்த்துக்கோ...

ஒரு கணம் ஒருபோதும் நீ பிரியகூடாதே...
என் உயிரே என் உயிரே நீ
அழுககூடாதே...
கிடைச்சத இழக்குறதும்
இழந்தது கிடைக்கிறதும்
அதுக்கு பழகறதும் நியாயம் தானடி..
கண்ணான கண்ணே நீ கலங்காதடி..
ஹாஹாஹா சூப்பர் கமெண்ட்ஸ்... அடுத்தவன் மனைவியை நினைப்பவனுக்கு கண்டிப்பா தண்டனை உண்டு.. அத யார் கொடுப்பான்னு கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம் டியர்..
 
சுந்தர் கண்டுபிடிச்சிட்டானா,
என்ன பத்திரமா இருக்கும்,
தர்ஷினி பேரில் இருக்கும் சொத்துக்காக கொலை நடந்திருக்குமா, ராம் தான் கொலையாளியா
சுந்தர் கண்டுபிடிச்சு மனைவி்ககிட்டயும் சொல்லிட்டான் சிஸ்.. வில்லன அடுத்த பதிவுல சொல்லிருறேன்..
 
Sis twist mela twist ahh irukae.......and andha villan andha ram ahhhh....???....chinna guess tha........apd ena irukum andha box kula:unsure::unsure::unsure:sis seikirama nxt ud potrunga.....v can't wait for suspense????.......semma ud
ஹாஹாஹாஹா டுவிஸ்டோட பதில அடுத்த பதிவுல சொல்லிருறேன் சிஸ்
 

Advertisement

Top