மகிழ்ச்சி சிஸ்.. நம்நாட்டில் ஆரம்பத்திலேயே தவறுகள் கண்டுபிடிக்க முடிவதில்லை... அது ஒரு எல்லையை தாண்டி மிக கொடூரமாக மாறி நிறைய பிரச்சனைகள் சந்தித்த பின்புதான் தவறு நடப்பதே தெரிகிறது.. அடுத்த பதிவுல எல்லா கேள்விக்கும் பதில சொல்லிருறேன் சிஸ்Hi
சூப்பர் எப்பி மகேஷ்
என்ன பத்திரம் அது..
இவ்ளோ கொலை செஞ்சிட்டு
வைர மோதிரம் போட்டுட்டு இருக்க வில்லன் ராம் தானா
இந்தியாவில் இருந்துகிட்டு தர்ஷினி மேல எப்படி இவ்ளோ வெறி...
சம்திங் தவறா இருக்கே!?????